அதிர்ச்சி… பாகிஸ்தானின் ஒரு மாகாணம் போல் செயல்படும் மத்தியப் பிரதேசம்! டிவிட்டர்வாசிகள் கோபம்!

madhyapradesh question paper - 2026

மத்தியபிரதேச பத்தாம் வகுப்பு வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று இப்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மத்திய பிரதேச அரசின் கல்வி வாரியத்தின் சார்பில் தற்போது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வில் சமூக அறிவியல் பாடத்தின் வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பதை ஆசாத் காஷ்மீர் அதாவது சுதந்திர காஷ்மீர் என்று குறிப்பிட்டு, விடை அளிக்குமாறு கூறப்பட்டிருந்தது. தற்போது மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி உள்ளது. எனவே இதனை பெருமளவில் சமூகத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

நமது இந்திய அரசின் நெறிமுறைப்படி காஷ்மீர் இந்தியாவின் ஒன்றுபட்ட பகுதியாக இருந்து வருகிறது. பாகிஸ்தானால் 1947இல் முறைகேடாக ஆக்கிரமிக்கப் பட்ட பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று குறிப்பிட்டு அதனை மீட்பதற்கான முயற்சியில் தற்போதைய மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

மேலும், இந்தியாவில் சிறப்பு அந்தஸ்துடன் இருந்த ஜம்மு காஷ்மீர், தற்போது இரண்டாக பிரிக்கப்பட்டு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக, இந்தியாவின் ஒன்று பட்ட பகுதியாகவே அரசியலமைப்பு சட்டப்படி அழைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளின் குரலாக மத்திய பிரதேச காங்கிரஸ் அரசின் கல்வி வாரிய வினாத்தாளில் ஆசாத் காஷ்மீர் என்று குறிப்பிட்டு இருப்பதால் இது தற்போது பெரும் சர்ச்சையாகி வருகிறது.

இதற்கு பதிலளித்துள்ள பலரும் காங்கிரஸ் கட்சியின் உள் நோக்கம் மிகத் தெளிவாக தெரிகிறது என்று தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இத்தகைய காரணங்களால் தான் கல்வி வாரியங்களில் கட்சி தொடர்பான மார்க்சிய இடதுசாரி சிந்தனையாளர்கள் இடம்பெற்றிருப்பதை கலைக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

இது இந்திரா காங்கிரஸாக இருந்து, இப்போது குலாம்நபி காங்கிரஸாக இருக்கிறது என்று சிலர் கருத்திடுகின்றனர்! மாநிலத்தை ஆளும் கமல்நாத் அரசு பாகிஸ்தானுக்கு விற்கப்பட்டு விட்டது; அவர்கள் இந்தியாவை காட்டிலும் பாகிஸ்தானுக்கு அதிக விசுவாசத்துடன் நடந்துகொள்கின்றனர் என்கிறார்கள் டிவிட்டர் பதிவுகளில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories