விளையாடிக் கொண்டிருந்த போது… வீராங்கனை தலையில் வந்தமர்ந்த பஞ்சவர்ணக் கிளி!

parrot-sits-on-players-head-nk-
parrot-sits-on-players-head-nk-
  • அதிர்ச்சி தரும் அதிசயம்.
  • விளையாட்டு வீராங்கனையின் தலை மீது வந்தமர்ந்த பஞ்சவர்ணக் கிளி.
  • வைரல் வீடியோ.

மனிதர்களைப் பார்த்தால் பறவைகள் பறந்து போய்விடும். ஆனால் இந்த பஞ்சவர்ணக் கிளி ஒரு விளையாட்டு வீராங்கனையின் தலை மீது வந்து அமர்ந்தது. அதன்பின் என்ன செய்தார்கள் என்று பார்க்கலாம்… வாருங்கள்!

பிரேசிலில் நடந்தது இந்த விந்தையான சம்பவம். அங்கு மகளிர் நேஷனல் கால்பந்து டீம் பிராக்டிஸ் செஷன் நடந்து வந்தது. பிராக்டிஸ் செஷன் என்றால் ஏனோதானோவென்று அங்கு நடக்காது. உண்மையில் பிரேசிலியன்களுக்கு ஃபுட்பால் என்றால் உயிர்.

பிராக்டீஸ் ஆனாலும் கூட சீரியசாகவே விளையாடுவார்கள். அவ்வாறு சீரியஸாக விளையாடிக் கொண்டிருந்தபோது பெரிய பஞ்சவர்ணக்கிளி பறந்து வந்து மகளிர் விளையாட்டு வீராங்கனை பர்னா பெனைட்ஸ் என்பவரின் தலை மீது வந்து அமர்ந்தது.

அது கிளி என்று தெரிந்து அவர் மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். அங்கிருந்த பிளேயர்கள் கூட அட…! இது என்ன இப்படி வந்துவிட்டது? இதனை யாராவது வளர்க்கிறார்களோ என்னவோ!, அதனால்தான் மனிதர்களைக் கண்டால் இதற்கு பயமில்லை என்று காமெண்ட் செய்தார்கள்.

உடனே மற்ற ஒரு வீரர் அந்த பஞ்சவர்ணக் கிளியை அங்கிருந்து கவனமாக வெளியேற்றினார். அது அவ்வாறு பறந்துபோய் கோல் போஸ்ட் தாண்டி சென்றுவிட்டது.

ALSO READ:  பாலமேடு - வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

இவை அனைத்தும் வீடியோவில் ரெக்கார்டு ஆகியது. இந்த வீடியோவை சோசியல் மீடியாவில் ஷேர் செய்ததால் 40,000 பேருக்கு மேலாக பார்த்தார்கள். பத்தாயிரம் பேருக்கு மேலாக லைக் செய்தார்கள்.

காட்டுத் தீயினால் பிராணிகளின் உயிருக்குத் தீங்கு நேர்கிறது. அவ்வாறு நடக்காவிட்டால் இதுபோன்ற காட்சிகள் நடந்திருக்காது. இயற்கையை பாதுகாக்க வேண்டும். அதுவே நமக்கு மிகப்பெரிய சொத்து என்று பர்னா பெனைட்ஸ் வீடியோவிற்கு கேப்ஷன் போட்டுள்ளார்.

அண்மையில் அமெரிக்கா ஆஸ்திரேலியா பிரேசில் மழைக் காடுகளில் பெரிய அளவில் காட்டு தீ எழுந்து காடுகளை எரித்து அழித்துள்ளது. லட்சக்கணக்கான பிராணிகள் தீயில் எரிந்து உயிரிழந்தன. அதனால்தான் பெனைட்ஸ் தன் கேப்ஷனில் அந்த விஷயத்தை பிரத்தியேகமாக குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் அந்த பஞ்சவர்ண கிளி எங்கே இருந்து வந்தது என்று ஆராய்ந்த போது உண்மையான விஷயம் வெளிப்பட்டது.

அது ரியோ டி ஜெனிரோவின் க்ராஞ்சா கோமரீயில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் ஒரு வீட்டில் வளர்ந்து வருகிறது. அதனை அவர்கள் நன்றாக பராமரித்து வருகிறார்கள். அண்மையில் அதிகமாக வெளியில் சுற்றித் திரியும் அந்த கிளி வழி மறந்து போய் இவ்வாறு கோல் போஸ்ட் பக்கம் வந்துவிட்டது. அதன் பலனாக கிடைத்தற்கரிய காட்சி நமக்கு கிடைத்தது.

ALSO READ:  தகுந்த வைத்தியம் தேவை!

பெனைட்ஸ் 2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் கேமில் பிரேசில் தரப்பில் நேஷனல் ஃபுட்பால் டீமில் விளையாடினார். ஆனால் லிகமென்ட் காயம் காரணமாக 2015 பிப்ரவரியில் நடந்த பெண்கள் உலகக் கோப்பையில் ஆட முடியாமல் போனது. தற்போது அவர் கிளப் இன்டர்நேஷனலுக்காக ஆடி வருகிறார்.

ALSO READ:  ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories