இன்று நவ.26: அரசியல் அமைப்பு தினம்!

constitution-of-india
constitution-of-india

இன்று நவம்பர் 26 அரசியல் அமைப்பு தினம்!

ஜனநாயகத்தைக் காக்கும் அமைப்புகள் மூன்று தூண்களாக இருப்பினும் அரசியல் அமைப்பே உயர்ந்தது.

மிக நீண்ட காலம் வெளிநாட்டார் ஆட்சியில் இருந்த பாரத தேசம் பல உயர்ந்த மகனீயர்களின், உயர்ந்த மனிதர்களின் தியாகத்தின் பலனாக 1947 ஆகஸ்ட் 15 சுதந்திர இந்தியாவாக அவதரித்தது. நாட்டை ஒரே குடையின்கீழ் நடத்திவைக்கும் அரசியலமைப்பு பிறந்த நவம்பர் 26ம் தேதியை நினைவுகூரும் வகையில் 1979ல் அப்போதைய சுப்ரீம் கோர்ட்டு வழக்கறிஞர்கள் சங்கம் தலைவர் எல் எம் சாங்விக்கு ஒரு சிந்தனை வந்தது. அன்று நீதி தினமாக நடத்த வேண்டும் என்று ஒரு தீர்மானம் எடுத்தார்கள்.

இந்திய அரசாங்கம் 2015 ல் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 26 ஐ இந்திய அரசியலமைப்பு தினமாக அறிவித்து அந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி ஒரு அதிகார அறிவிப்பை வெளியிட்டது. அப்போதிலிருந்து நவம்பர் 26 இந்திய தேசிய நீதி தினமாக மட்டுமின்றி அரசியலமைப்பு தினமாகவும் கொண்டாடி வருகிறோம்.

அரசியல் அமைப்பை நாம் ஏற்றுக்கொண்டு இந்த ஆண்டு நவம்பர் 26 க்கு 71 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நாகரீகம் பெற்றுள்ள பாரத நாட்டிற்கு இந்த 70 ஆண்டுகள் பெரிய ஒரு விஷயம் இல்லை என்றாலும் வெளிநாட்டவரின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயகமாக ஒரு எழுத்துப்பூர்வமான அரசியலமைப்பு பெற்றுள்ள தேசத்தின் பிரஜைகளாக நாம் இதுகுறித்து பெருமைகொள்ள வேண்டும்.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

பிரிட்டிஷ்காரர்களின் கபந்தக் கரங்களிலிருந்து பாரத மாதாவுக்கு விடுதலை கிடைக்கும் என்று தெரிந்தபின் அரசியலமைப்பை எழுதுவதற்கு ஏற்பாடுகள் நடந்தன. இதற்கு முதலில் அரசியலமைப்பு சபையை ஏற்பாடு செய்தபோது அதில் 15 பேர் பெண்களோடு கூட 299 பேர் அங்கத்தினர்களாக நியமித்தார்கள்.

பிஎன் ராவு அரசியலமைப்பு அறிவுரையாளராக நியமிக்கப் பட்டார். இந்த சபையின் முதல் கூட்டம் 1946 டிசம்பர் 9ஆம் தேதி நடந்தது. அரசியலமைப்பை எழுதுவதற்கு 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்கள் பிடித்தது. மொத்தம் 299 அங்கத்தினர்கள் இருந்தாலும் முதல் பிரதியின் மீது 284 பேர் கையெழுத்திட்டார்கள்.

இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக பாபு ராஜேந்திர பிரசாத் இருந்தபோது அரசியலமைப்பு சபை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தலைமையில் ஒரு கமிட்டி ஏற்பாடு செய்தது. அரசியலமைப்பின் வடிவமைப்பு செய்த அம்பேத்கர், வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நம் நாட்டிற்கு அரசியலமைப்புக்கு வடிவம் கொடுப்பதில் மிகவும் உழைப்பு செலுத்தினார்.

கமிட்டியில் இருந்த 6 அங்கத்தினர்களும் மூளையைக் கசக்கி ஒரு கோடி ரூபாய் செலவில் உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயகத்திற்கு அரசியல் அமைப்பை ஏற்படுத்தினார்கள்.
1947 நவம்பர் 26 அன்று அப்போதைய அசெம்பிளி இதனை ஆமோதித்து.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories