காந்தி சிலை அரசியல்! ஜோதிமணி எம்.பி.யை கண்டித்து பாஜக., ஆர்ப்பாட்டம்!

gandhi-statue-karur1
gandhi-statue-karur1

காந்தி சிலையை அவமதித்த காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை கண்டித்து பா.ஜ.க வினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூரில் காந்திசிலை விவகாரத்தில் ஜோதிமணி காந்தி சிலையை அவமதிக்கும் வகையில் காந்தி சிலையின் பீடத்தை குச்சி வைத்து குத்தி எடுத்து உள்ளார்… இது எந்த விதத்தில் நியாயம் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாவட்ட தலைவர் சிவசாமி செய்தியாளர்களிடம் பேசிய போது கூறினார்.

கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் சிறிதாக இருந்த காந்தி சிலை எடுக்கப்பட்டு புதியதாக 6 அடி அளவில் புதிய வெங்கல காந்திசிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தங்களுக்கு எந்த விதமான தகவலும் சொல்லாமல் சிலை அமைக்கும் பணி நடைபெறுவதாகக் கூறி கருர் காங்கிரஸ் எம்.பி. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் போலீசார் அனுமதி அளிக்காத நிலையில், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறி ஜோதிமணி உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் கரூர் பாஜக.,வினர் ஊர்வலமாக வந்து காந்தி சிலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு மோர் வழங்கி உற்சாகப் படுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக கரூர் மாவட்ட தலைவர் சிவசாமி இந்த சிலை விவகாரத்தில் ஜோதிமணி அரசியல் உள் நோக்கத்துடன் செயல் படுகிறார். அவர் இங்கு பழைய காந்தி சிலை இருந்த போது அதை சுத்தம் செய்யக்கூட வந்த தில்லை. இங்கே இருந்த காந்தி சிலையை சுத்தம் செய்யவோ மாலை போடவோ காங்கிரஸ், திமுகவினர் யாரும் வரவில்லை

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்
gandhi-statue-karur
gandhi-statue-karur

ஆனால் இப்போது தமிழக அரசு சிறப்பான முறையில், 6 அடி உயரமுள்ள காந்தியின் வெண்கல சிலை அமைத்து வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் காங்கிரஸார் நடந்து கொள்கின்றனர் என்று குற்றம் சாட்டினர். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories