திமுக.,வை அழிக்க வேறு யாரும் வேண்டாம்; அவர்களே துவங்கிவிட்டார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில்:pon Radha photo ”தி.மு.க.,வை யாரும் அழிக்க முடியாது என கருணாநிதி கூறுவது உண்மை. காரணம் அந்தக் கட்சியில் இருப்பவர்களே அதை அழிக்கத் துவங்கி விட்டார்கள்,” என்றார் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். நாகர்கோவிலுக்கு வந்திருந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தி.மு.க.வை யாரும் அழிக்க முடியாது என கருணாநிதி கூறுவது 100 சதவீத உண்மை. தி.மு.க.வை அந்த கட்சியில் உள்ளவர்களே அழித்து விடுவர் . அது ஆரம்பித்து விட்டது. கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தில் நல்ல முதல்வர் கிடைக்கவில்லை. 2016 தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து முதல்வர் வேட்பாளரை அறிவித்து தேர்தலை பா.ஜ. எதிர்கொள்ளும். மீனவர்களின் பாதுகாப்பில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்தி வருகிறது. இலங்கையில் இருந்து 554 மீனவர்களும் பிறநாடுகளில் இருந்து 124 மீனவர்களும் மீட்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் ரயில் பாதை வந்த காலம் முதல் மதுரை கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை கோரிக்கை இருந்து வருகிறது. மோடி அரசு பொறுப்பேற்ற பின் ரூ.2500 கோடி செலவில் திட்டம் தயாரிக்கப்பட்டு 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குளச்சல் வர்த்தக துறைமுகம் ஆய்வுப்பணி நடைபெறுகிறது. இதனால் விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.” என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories