தனியார் மருத்துவமனையிலும் முதியோர்களுக்கே முன்னுரிமை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

old-man
old-man

கொரோனா காலத்தில் அதிக இன்னலுக்குள்ளானது முதியவர்கள் தான். குறிப்பாக, ஆதரவற்று தனியாக வசிக்கும் முதியவர்களால் அத்தியாவசிய தேவைகளைக் கூட பூர்த்தி செய்துகொள்ள முடியவில்லை.

கொரோனா லாக்டவுனில் பெரிதும் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிப்பதை உறுதிசெய்ய வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஸ்வனி குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு 2020ஆம் ஆண்டு ஆகஸ்டில் விசாரணைக்கு வந்தபோது, அரசு மருத்துவமனைகள் முதியவர்கள் கொரோனா மட்டுமல்லாமல் எந்த உடல்நலக் கோளாறு ஏற்பட்டாலும் முன்னுரிமை அளித்து அவர்களைக் கவனிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேபோல அந்தந்த மாநில அரசுகள் வயதானவர்களுக்கு முறைப்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும்; அவர்களுக்கு மருந்துகள், அத்தியாவசியப் பொருள்கள், மாஸ்க், சானிடைசர் என அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அதுதொடர்பான பாதுகாப்பை உறுதி செய்ததற்கான அறிக்கைகளையும் மாநில அரசுகள் சமர்பிக்க உத்தரவிடப்பட்டது. அதில் ஒடிசாவும் பஞ்சாப்பும் அறிக்கைகள் சமர்பித்தன. மற்ற மாநிலங்களுக்கு மூன்று வாரங்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில் தனது உத்தரவைப் புதுப்பித்து புதிய உத்தரவு ஒன்றை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதில், அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல், அனைத்துத் தனியார் மருத்துவமனைகளும் முதியவர்களுக்கு முன்னுரிமை அளித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Entertainment News

Popular Categories