December 6, 2025, 6:01 AM
23.8 C
Chennai

காயத்ரி மந்திரம் மூலம் கொரோனாவை குணமாக்க ஆய்வு! நிதியுதவி வழங்கிய அரசு!

gayatri - 2025

காயத்ரி மந்திரத்தால் கொரோனா பாதிப்பு குணமாகுமா என்பது பற்றிய ஆய்வுக்கு ரிஷிகேஷ் எய்ம்ஸின் அறிவியல் அமைச்சகம் நிதியுதவி அளித்திருக்கிறது.

காயத்ரி மந்திரம் மற்றும் யோகாசனத்தின் பிராணயாமா மூலமாக கோவிட்-19 ஐ விரைவாக குணப்படுத்த முடியுமா, கொரோனா நோயாளிகளை விரைவாக மீட்டெடுக்க இவை உதவிசெய்யுமா என்பது பற்றி ஆய்வுசெய்ய, ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையின், மருத்துவம் மற்றும் சோதனைத் துறை (டிஎஸ்டி) நிதியுதவி அளித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மருத்துவ சோதனை பதிவேட்டில் (மனித சோதனைகளுக்கு ஒரு கட்டாயத் தேவை) முறையாக பதிவுசெய்யப்பட்ட மருத்துவ சோதனையாக இது உள்ளது.

இதன்படி ‘மிதமான அறிகுறிகளுடன்’ உள்ள 20 கோவிட்-19 நோயாளிகளிடம் இந்த சோதனை நடத்தப்படவுள்ளது. இந்த நோயாளிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு குழுவுக்கு வழக்கமான நிலையான சிகிச்சை அளிக்கப்படும், மற்றொரு குழுவுக்கு, நிலையான சிகிச்சையுடன், ஒரு சான்றளிக்கப்பட்ட யோகா பயிற்றுவிப்பாளரால் மேற்பார்வையிடப்படும் 14 நாட்களுக்கு காயத்ரி மந்திரம் மற்றும் பிராணயாமா பயிற்சிகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

corono
corono

இதன்படி சோதனையில் ஈடுபட்டுள்ள குழுக்களில் வேறுபாடுகள் உள்ளதா என்பதை இது மதிப்பீடு செய்யும், அவர்களின் உடல் சோர்வு மற்றும் மனநலப்பிரச்னைகள் குறித்தும் மதிப்பீடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எய்ம்ஸில் நுரையீரல் நிபுணரும் இணை பேராசிரியருமான டாக்டர் ருச்சி துவா, இது குறித்த ஆய்வுக்கு டிஎஸ்டியிலிருந்து நிதி பெற விண்ணப்பித்திருந்தார். ஆய்வை நடத்துவதற்காக அவருக்கு ₹ 3 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories