December 6, 2025, 7:58 AM
23.8 C
Chennai

மக்கள் வெள்ளத்தில் பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு!

madurai saravanan - 2025

மதுரை: மதுரை வடக்கு தொகுதி பாஜக., அதிமுக., கூட்டணி வேட்பாளர் டாக்டர் சரவணன், மத்திய அரசின் திட்டங்களை பெற்று தருவேன் எனக் கூறி மக்கள் வெள்ளத்தில் மதுரை வடக்கு தொகுதியில் வாக்கு சேகரித்தார்.

மதுரை கிருஷ்ணாபுரம் பகுதியில் கைத்தறி பூங்கா அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் சரவணன் கூறி வாக்கு சேகரித்தார்*.

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் டாக்டர் சரவணன், மதுரை கிருஷ்ணாபுரம் காலனி, மகாத்மா காந்தி நகர், மருதுபாண்டியர் நகர், பி.பி.குளம், நரிமேடு, தென்றல் நகர் ,காட்டு பிள்ளையார் கோவில் தெரு, பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்பொழுது கிருஷ்ணாபுரம் காலனி பகுதியில் கைத்தறி நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இந்த பகுதியில் ஏராளமான நெசவாளர்கள் கைத்தறி தொழிலை நம்பி உள்ளனர்.

இந்த தொழிலை மேம்படுத்துவதற்காகவும் அவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பினை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பேன் என வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

அவருக்கு இந்த பகுதியில் உள்ள நெசவாளர் அமைப்பினர் மற்றும் அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரி ஊழியர்கள் சால்வை அணிவித்து தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.

அப்போது பேசிய டாக்டர் சரவணன் , நான் இப்பகுதியில்தான் மருத்துவமனையை நடத்தி வைத்து நடத்தி வருகிறேன். எனது மருத்துவமனை மூலம் ஏராளமான சேவையும் செய்து வருகிறேன். ஒரு மருத்துவராக அல்லாமல் ஒரு மனித நேயமுள்ள ஒருவனாகவும் உங்களுக்கு சேவை செய்து வருகிறேன். இது உங்களுக்கே தெரியும். எனவே நீங்கள் எனக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என தரவேண்டும் என உருக்கமாகப் பேசி வாக்கு சேகரித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories