மக்கள் வெள்ளத்தில் பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு!

madurai saravanan - 2026

மதுரை: மதுரை வடக்கு தொகுதி பாஜக., அதிமுக., கூட்டணி வேட்பாளர் டாக்டர் சரவணன், மத்திய அரசின் திட்டங்களை பெற்று தருவேன் எனக் கூறி மக்கள் வெள்ளத்தில் மதுரை வடக்கு தொகுதியில் வாக்கு சேகரித்தார்.

மதுரை கிருஷ்ணாபுரம் பகுதியில் கைத்தறி பூங்கா அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் சரவணன் கூறி வாக்கு சேகரித்தார்*.

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் டாக்டர் சரவணன், மதுரை கிருஷ்ணாபுரம் காலனி, மகாத்மா காந்தி நகர், மருதுபாண்டியர் நகர், பி.பி.குளம், நரிமேடு, தென்றல் நகர் ,காட்டு பிள்ளையார் கோவில் தெரு, பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்பொழுது கிருஷ்ணாபுரம் காலனி பகுதியில் கைத்தறி நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இந்த பகுதியில் ஏராளமான நெசவாளர்கள் கைத்தறி தொழிலை நம்பி உள்ளனர்.

இந்த தொழிலை மேம்படுத்துவதற்காகவும் அவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பினை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பேன் என வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

அவருக்கு இந்த பகுதியில் உள்ள நெசவாளர் அமைப்பினர் மற்றும் அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரி ஊழியர்கள் சால்வை அணிவித்து தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.

அப்போது பேசிய டாக்டர் சரவணன் , நான் இப்பகுதியில்தான் மருத்துவமனையை நடத்தி வைத்து நடத்தி வருகிறேன். எனது மருத்துவமனை மூலம் ஏராளமான சேவையும் செய்து வருகிறேன். ஒரு மருத்துவராக அல்லாமல் ஒரு மனித நேயமுள்ள ஒருவனாகவும் உங்களுக்கு சேவை செய்து வருகிறேன். இது உங்களுக்கே தெரியும். எனவே நீங்கள் எனக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என தரவேண்டும் என உருக்கமாகப் பேசி வாக்கு சேகரித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories