December 5, 2025, 8:28 PM
26.7 C
Chennai

அரசியலுக்கு வருவது பற்றி… தெலங்காணா முதல்வரின் பேரன் பரபரப்பு அறிவிப்பு!

telangana kcr - 2025

அரசியலுக்கு வருவது பற்றி கேசிஆர் பேரன் ஹிமான்ஷு முக்கிய அறிவிப்பு.!

ஹிமான்ஷு அரசியலுக்கு கட்டாயம் வந்து விடுவார் என்று பல அரசியல் தலைவர் கள் கூறி வந்தார்கள். ஆனால் ஹிமான்ஷு தன்னுடைய பொலிட்டிக்கல் என்ட்ரி குறித்து முக்கிய அறிவிப்பு செய்துள்ளார். ட்விட்டரை மேடையாகக் கொண்டு இதுகுறித்து அறிவித்துள்ளார்.

தனக்கு முக்கியமான இலட்சியங்கள் உள்ளன என்று கூறியுள்ளார் ஹிமான்ஷு.

kcr grandson tweet - 2025

தெலங்காணா முதலமைச்சர் கேசிஆரின் பேரன், அமைச்சர் கேடிஆரின் மகன் ஹிமான்ஷு குறித்து தனியாகக் கூற வேண்டிய தேவை இல்லை. மாநில மக்கள் அனைவருக்கும் ஹிமான்ஷு பற்றி நன்றாகத் தெரியும். அவ்வப்போது ஹிமான்ஷு கூட செய்தியில் ஹைலைட்டாக வந்து கொண்டிருப்பார்.

ஆயின் இப்போது ஹிமான்ஷு ட்விட்டரை மேடையாக கொண்டு செய்துள்ள அறிக்கை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஹிமான்ஷு ஒரு பரபரப்பு தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

முதல்வர் கேசிஆருக்கு வாரிசாக ஹிமான்ஷு அரசியலுக்கு வருவது கட்டாயம் என்று பல அரசியல் கட்சித் தலைவர்களோடு கூட டிஆர்எஸ் கட்சித் தொண்டர்களும் பேசி வந்தார்கள். தங்களுடைய வருங்கால தலைவர் ஹிமான்ஷு ராவு என்ற கண்ணோட்டத்தில் பல கட்சி ஆதரவாளர்கள் நினைத்து வந்தது இயல்பே.

ஆனால் ஹிமான்ஷு மட்டும் தன் அரசியல் எதிர்காலம் குறித்து தற்போது கிளாரிட்டி கொடுத்துவிட்டார். தான் எதிர்காலத்தில் என்றுமே அரசியலுக்கு வரமாட்டேன் என்று தெளிவாக கூறியுள்ளார்.

தனக்கென்று முக்கியமான லட்சியங்கள் இருக்கின்றன என்றும் அவற்றை அடைவதே தன் இலக்கு என்றும் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் இதுகுறித்து ஹிமான்ஷு போஸ்ட் செய்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories