அதிர்ஷ்டம்னா இதான்… கிணறு தோண்டும் போது கிடைத்த நீலக்கல்… மதிப்பு ரூ.175 கோடி!

stone in well - 2026

வீட்டுக் கொல்லையில் கிணறு தோண்டும்போது ரூ175 கோடி மதிப்புள்ள நீலக்கல் கிடைத்தது. அதிர்ஷ்டம் என்றால் இதுதான்…

ஒரு பெரிய கல்லில் பல சின்னச் சின்ன இந்திரநீல கற்கள் இருந்தன. இதனை நிபுணர்கள் சபையர் கிளஸ்டர் (நீல மணிக் கொத்து) என்றழைக்கிறார்கள்.

இந்த நீலக்கல் 510 கிலோ (2.5 மில்லியன் கேரட்டுகள்) எடையுள்ளது.

உலகிலேயே இப்போது வரை கிடைத்த நீல கற்களில் இதுவே மிகப்பெரியது என்று கூறப்படுகிறது. இதன் மதிப்பு வெளிமார்க்கெட்டில் சுமார் 745 கோடி ரூபாய்கள் (100 மில்லியன் டாலர்கள்) இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.

இது எங்கு… எவ்வாறு கிடைத்தது என்று பார்த்தால்… ஸ்ரீலங்காவில் மணிகளும் ரத்தினங்களும் அதிகமாக கிடைக்கும் இடமான இரத்தினபுரியில் உள்ள ஒரு ரத்தின வியாபாரியின் வீட்டுக் கொல்லையில் கிடைத்தது. இதற்கு எதிர்பாராமல் கிடைத்த நீலக்கல் (செரெண்டிபிடி சஃபையர்) என்ற பெயர் வைத்துள்ளார்கள்.

பூமியின் அடியில் அரிதான கற்கள் இருப்பதாக தோன்றுகிறது என்று என்று கிணறு தோண்டிய மனிதர் எங்களை எச்சரிக்கை செய்தார். ஆழமாகத் தோண்டும் போது இந்த நீலமணி வெளிப்பட்டது என்று அதன் உரிமையாளர் கமாகே தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவருடைய முழுபெயர் விவரங்களும் கூறப்படவில்லை.

ரத்தின வியாபாரி கமாகே இந்த கல் கிடைத்த உடனே அரசாங்க அதிகாரிகளுக்கு விஷயத்தை தெரிவித்தார். இந்தக் கல்லை சுத்தம் செய்து அதன் மதிப்பை மதிப்பிடுவதற்கு ஒரு ஒருவருட காலம் பிடித்தது.

சுத்தம் செய்யும் செயலில் சில சின்னச் சின்ன கற்கள் அதிலிருந்து உதிர்ந்து விட்டன என்றும் அவை கூட அதிக மதிப்பு வாய்ந்த நீலமணிகள் என்றும் கமாகே தெரிவித்தார்.

ரத்னபுரியில் இதற்கு முன்பு கூட அநேக மதிப்பு வாய்ந்த ரத்தினங்களும், கற்களும் வெளிப்பட்டுள்ளன. இந்திர நீலக் கற்கள் மற்றும் பிற மிக விலை மதிப்புள்ள ரத்னங்கள் ஏற்றுமதியில் ஸ்ரீலங்கா முதல் வரிசையில் உள்ளது.

இத்தனை பெரிய ரத்தினக் கல்லை நான் எப்போதும் பார்த்ததில்லை. இது சுமார் 40 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டு இருக்கும் என்று பிரபல ஜெம்மாலஜிஸ்ட் டாக்டர் காமினி ஜோயிசா தெரிவித்தார்.

ஆனால் அதில் இருக்கும் கற்கள் எல்லாமே மிக தரம் வாய்ந்தவையாக இல்லாமல் இருக்கலாம் என்று நிபுணர்கள் அபிப்பிராய படுகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories