அதிர்ஷ்டம்னா இதான்… கிணறு தோண்டும் போது கிடைத்த நீலக்கல்… மதிப்பு ரூ.175 கோடி!

stone in well - 2026

வீட்டுக் கொல்லையில் கிணறு தோண்டும்போது ரூ175 கோடி மதிப்புள்ள நீலக்கல் கிடைத்தது. அதிர்ஷ்டம் என்றால் இதுதான்…

ஒரு பெரிய கல்லில் பல சின்னச் சின்ன இந்திரநீல கற்கள் இருந்தன. இதனை நிபுணர்கள் சபையர் கிளஸ்டர் (நீல மணிக் கொத்து) என்றழைக்கிறார்கள்.

இந்த நீலக்கல் 510 கிலோ (2.5 மில்லியன் கேரட்டுகள்) எடையுள்ளது.

உலகிலேயே இப்போது வரை கிடைத்த நீல கற்களில் இதுவே மிகப்பெரியது என்று கூறப்படுகிறது. இதன் மதிப்பு வெளிமார்க்கெட்டில் சுமார் 745 கோடி ரூபாய்கள் (100 மில்லியன் டாலர்கள்) இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.

இது எங்கு… எவ்வாறு கிடைத்தது என்று பார்த்தால்… ஸ்ரீலங்காவில் மணிகளும் ரத்தினங்களும் அதிகமாக கிடைக்கும் இடமான இரத்தினபுரியில் உள்ள ஒரு ரத்தின வியாபாரியின் வீட்டுக் கொல்லையில் கிடைத்தது. இதற்கு எதிர்பாராமல் கிடைத்த நீலக்கல் (செரெண்டிபிடி சஃபையர்) என்ற பெயர் வைத்துள்ளார்கள்.

பூமியின் அடியில் அரிதான கற்கள் இருப்பதாக தோன்றுகிறது என்று என்று கிணறு தோண்டிய மனிதர் எங்களை எச்சரிக்கை செய்தார். ஆழமாகத் தோண்டும் போது இந்த நீலமணி வெளிப்பட்டது என்று அதன் உரிமையாளர் கமாகே தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவருடைய முழுபெயர் விவரங்களும் கூறப்படவில்லை.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

ரத்தின வியாபாரி கமாகே இந்த கல் கிடைத்த உடனே அரசாங்க அதிகாரிகளுக்கு விஷயத்தை தெரிவித்தார். இந்தக் கல்லை சுத்தம் செய்து அதன் மதிப்பை மதிப்பிடுவதற்கு ஒரு ஒருவருட காலம் பிடித்தது.

சுத்தம் செய்யும் செயலில் சில சின்னச் சின்ன கற்கள் அதிலிருந்து உதிர்ந்து விட்டன என்றும் அவை கூட அதிக மதிப்பு வாய்ந்த நீலமணிகள் என்றும் கமாகே தெரிவித்தார்.

ரத்னபுரியில் இதற்கு முன்பு கூட அநேக மதிப்பு வாய்ந்த ரத்தினங்களும், கற்களும் வெளிப்பட்டுள்ளன. இந்திர நீலக் கற்கள் மற்றும் பிற மிக விலை மதிப்புள்ள ரத்னங்கள் ஏற்றுமதியில் ஸ்ரீலங்கா முதல் வரிசையில் உள்ளது.

இத்தனை பெரிய ரத்தினக் கல்லை நான் எப்போதும் பார்த்ததில்லை. இது சுமார் 40 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டு இருக்கும் என்று பிரபல ஜெம்மாலஜிஸ்ட் டாக்டர் காமினி ஜோயிசா தெரிவித்தார்.

ஆனால் அதில் இருக்கும் கற்கள் எல்லாமே மிக தரம் வாய்ந்தவையாக இல்லாமல் இருக்கலாம் என்று நிபுணர்கள் அபிப்பிராய படுகிறார்கள்.

ALSO READ:  திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories