மன அழுத்தத்தை குறைத்து செயல்திறனை அதிகரிக்க.. செயலி!

y break
y break

வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தத்தை குறைத்து செயல்திறனை அதிகரிக்க ‘ஒய்-பிரேக்’ செயலியை பயன்படுத்த வேண்டும் என மத்திய இணையமைச்சர் டாக்டர் முன்ஜ்பாரா கூறியுள்ளார்.

ஆயுஷ் அமைச்சகத்தின் விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு வார கொண்டாட்டம், ‘யோகா பிரேக் செயலி’ பயன்பாடு குறித்து இணைய கருத்தரங்குடன் நிறைவடைந்தது. இந்த இணைய கருத்தரங்கில், நாடு முழுவதும் இருந்து நிபுணர்கள், ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

இந்த இணைய கருத்தரங்கை தொடங்கி வைத்த ஆயுஷ் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் டாக்டர் முன்ஜ்பாரா மகேந்திரபாய் கூறுகையில், ” ஒய்-பிரேக் நெறிமுறையில் உள்ள யோகாசனங்கள், மார்பு கூட்டை விரிவடையச் செய்து இதய அமைப்பு சிறப்பாக செயல்பட உதவுகிறது.

நாடு முழுவதும் உள்ள மக்கள், பணி செய்யும் இடத்தில், மன அழுத்தத்தை குறைத்து செயல்திறனை மேம்படுத்த இந்த எளிய மற்றும் பயனுள்ள நெறிமுறையை பின்பற்றுவார்கள் என நம்புகிறேன்” என்றார்.

சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டை கொண்டாட, நடத்தப்படும் அம்ரித் மகோத்ஸவம் ஆண்டு முழுவதும் தொடரும். பல நிகழ்ச்சிகளை நடத்த ஆயுஷ் அமைச்சகம், ஆகஸ்ட் 30ம் தேதி முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை ஒதுக்கியது.

அப்போது ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால் மற்ற 4 மத்திய அமைச்சர்களுடன் இணைந்து ஒய்-பிரேக் கைப்பேசி செயலியை விஞ்ஞான் பவனில், கடந்த 1ம் தேதி நடந்த வண்ணமயமான நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் 75,000 ஹெக்டேர் நிலத்தில் மருத்துவ தாவரங்களை நடுதல், மக்களுக்கு மூலிகை கன்றுகளை வழங்குதல், அயுஷ் முறையை பிரபலப்படுத்தும் இணைய கருத்தரங்குகள், கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் ஆயுஷ் முறைகளின் பங்கு உட்பட பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நடவடிக்கைகள் 2022 ஆகஸ்ட் வரை தொடரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories