மோகன்லால் கொடுத்த பரிசு! உச்சி குளிர்ந்த உச்ச நடிகர்!

mohanlal
mohanlal

நடிகர் மோகன் லால் பிரபல நடிகருக்கு சன் கிளாஸ் பரிசளித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சினிமாவின் ஐகான் நடிகர்களில் ஒருவர் நடிகர் மோகன் லால். மலையாள சினிமாவின் சூப்பர் நடிகர் என்றும் அழைக்கப்படுகிறார்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் மோகன் லால், மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

தமிழில் இருவர், சிறைச்சாலை, உன்னைப்போல் ஒருவன், ஜில்லா, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் மோகன்லால் இதுவரை 5 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். 9 முறை கேரள அரசின் விருதுகளையும் பிலிம் ஃபேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

திரைத்துறையில் அவரது சேவையை பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்ம விருதுகளை வழங்கியும் கவுரவித்துள்ளது. நடிகர் மோகன் லால் இதுவரை 340க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் வயது வித்தியாசம் இன்றியும் மொழி பாகுபாடு இன்றியும் ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளார்.

prithvi
prithvi

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள மோகன் லால் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து குரல் கொடுத்து வரும் மோகன்லால், சாதிக்கும் சக நட்சத்திரங்களை பாராட்டவும் தவறுவதில்லை. சினிமாவை பொறுத்தவரை தன்னைவிட வயதில் சிறியவர்களுடனும் கூட நல்ல நட்பை பாராட்டி வருகிறார் நடிகர் மோகன்லால்.

சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்ட பிரித்விராஜ் சுகுமாரன் இடையே நல்ல உறவு உள்ளது. மோகன்லாலுக்கு பிருத்விராஜை குழந்தைப்பருவ நாட்களிலிருந்து தெரியும், அவர்களின் உறவு பல வருடங்களாக உள்ளது. ‘லூசிஃபர்’ படத்திற்குப் பிறகு அவர்களின் இந்த நட்பு இன்னும் நெருக்கமாகியுள்ளது.

இந்நிலையில் நடிகர் மோகன்லால் சமீபத்தில் பிரித்விராஜுக்கு பரிசு ஒன்றை கொடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். அதாவது சூப்பர் ஸ்டார் நடிகர் காஸ்ட்லியான சன்கிளாஸை பரிசளித்துள்ளார்.

mohanlal 1
mohanlal 1

இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள பிரித்விராஜ் “குரேஷி அப்ராம் உங்களுக்கு சிறந்த பரிசுகளை வழங்கும்போது! நன்றி சேட்டா! என மோகன்லாலின் இன்ஸ்டா ஹேண்டிலை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

மேலும் பிரித்விராஜ் சுகுமாரன் மோகன்லால் தனக்கு பரிசாக கொடுத்த சன் கிளாஸின் போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

eye glass
eye glass

இதனை பார்த்த ரசிகர்கள், இந்த கண்ணாடியின் விலை எவ்வளவு இருக்கும் என யூகிக்கத் தொடங்கினர். இந்த சன் கிளாஸின் விலை சுமார் ரூ. 1.5 லட்சம். என தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் சமீபத்தில் ‘ப்ரோ டாடி’ படப்பிடிப்பில் இருந்தனர். இந்த படம் பிரித்விராஜ்ஜின் இயக்கத்தில் உருவாகம் இரண்டாவது படமாகும்.

இந்த படத்தில் மீனா, லாலு அலெக்ஸ், கல்யாணி பிரியதர்ஷன், கனிஹா மற்றும் சவுபின் ஷாஹிர் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 6 ஆம் தேதி நிறைவடைந்தது.

இதனிடையே ஜீத்து ஜோசப் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் மோகன்லால் புதன்கிழமை இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு இடுக்கியில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

Topics

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மலர்வளையம் வைப்பவர்கள்… சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

Entertainment News

Popular Categories