கொரோனா கம்மல்: மக்கள் வாங்க ஆர்வம்.. விற்பனை அதிகரிப்பு!

making
making

கொரோனா வைரஸ் கம்மலை மதுரை நகைக்கடையில் வைத்துள்ளது, பெரும் பேச்சாக இருக்கிறது.

நம்மூர்காரர்கள் எப்போதுமே வித்தியாசமாக சிந்திப்பார்கள். அதிலும் மதுரக்காரய்ங்க என்றால் சொல்லவே வேண்டாம். அவ்வப்போது புதுசு, புதுசாக ஏதாவது செய்வதில் கில்லாடி.

இப்போது கொரோனா காலம் என்பதால் தங்களின் கற்பனை திறனை தட்டி விட்டுள்ளனர். மதுரையில் உள்ள நகை கடை ஒன்றில் கொரோனா வைரஸ் கம்மல் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாக மக்கள் திரண்டு அங்கே சென்றுள்ளனர்.

பிரபல நகைக்கடையில் தான் இப்படி வியாபார உத்தியை பயன்படுத்தி உள்ளனர். இந்த கொரோனா வைரஸ் கம்மலை அப்பகுதியில் உள்ள பெண்கள் வாங்க திரண்டு வந்ததாக கடை ஊழியர்கள் தெரவித்துள்ளனர்.

corona kammal
corona kammal

இந்த டிசைன் கம்மல் பெண்களிடையே வரவேற்பை பெற்றிருப்பதாகவும் அவர்கள் கூறி உள்ளனர்.

மக்கள் ஒரு விஷயத்தை வரவேற்றால் அதே போன்று சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது வாடிக்கை. இப்போதும் அப்படித்தான்… இதே கொரோனா டிசைன் கம்மலை மற்ற நகைக்கடைகளும் பின்பற்ற ஆரம்பித்து இருக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories