சாம்சங் கேலக்ஸி எம் 12 ஐ வெறும் ரூ‌1000! விழாக்கால சலுகை!

Samsung Galaxy A52
Samsung Galaxy A52

இந்தியாவில் பண்டிகை காலத்தின் குதூகலத்தை இன்னும் அதிகரிக்க, அமேசான் தனது கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை நடத்தி வருகிறது.

இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள் முதல் பல தயாரிப்புகளில் அட்டகாசமான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

மிகவும் விலையுயர்ந்த பொருட்களும் இந்த சேலில் மலிவாகக் கிடைக்கின்றன. சேலில் ஸ்மார்ட்போன்கள் அதிரடியாக வாங்கப்படுகின்றன.

நீங்களும் குறைவான பட்ஜெட்டில் ஒரு ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால், இது உங்களுக்கான நேரம். அமேசானின் (Amazon) இந்த பண்டிகை கால சலுகையில் நீங்கள் மிகக் குறைந்த விலையில் ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

குறிப்பாக, சாம்சங் ஸ்மார்ட்போன் மிகவும் மலிவாக கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எம் 12 ஐ (Samsung Galaxy M12) வெறும் ஆயிரம் ரூபாய்க்கு வாங்க ஒரு அரிய வாய்ப்ப்பு வந்துள்ளது. இவ்வளவு குறைந்த விலையில், சாம்சங் போனை எப்படி வாங்குவது என இந்த பதிவில் காணலாம்.

Samsung Galaxy M12: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

Samsung Galaxy M12-யின் விலை ரூ .12,999 ஆகும். ஆனால் இந்த விற்பனையில், அதன் விலை ரூ .10,299 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமேசான் இந்த போனில் ரூ .2,700 தள்ளுபடி வழங்குகிறது. இந்த போனில் பரிமாற்ற சலுகையும் கிடைக்கின்றது.

உங்கள் பழைய தொலைபேசியைக் கொடுத்து, நீங்கள் ரூ .9,150 தள்ளுபடி பெறலாம். உங்கள் பழைய தொலைபேசியின் நிலை நன்றாக இருந்து, அது லேட்டஸ்ட் போனாக இருந்தால் மட்டுமே இந்த சலுகை உங்களுக்கு கிடைக்கும்.

இந்த அனைத்து தள்ளுபடிகளும் உங்களுக்கு கிடைத்த பின்னர், நீங்கள் போனை வெறும் ரூ. 1,149-க்கு வாங்க முடியும். இது தவிர, நீங்கள் அமேசான் பே மூலம் பணம் செலுத்தி போனை வாங்கினால், ரூ. 100 வரை தள்ளுபடி பெறலாம்.

சாம்சங் கேலக்ஸி எம் 12, 6.5 இன்ச் எச்டி + (720×1,600 பிக்சல்கள்) டிஎஃப்டி இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது 20: 9 என்ற ஆஸ்பெக்ட் ரேஷியோவைக் கொண்டுள்ளது. இந்த தொலைபேசியில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ் வசதி உள்ளது, இதை மைக்ரோ எஸ்டி கார்டு கொண்டு 1 டிபி வரை விரிவாக்க முடியும்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

தொலைபேசியில் (Mobile Phone) குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் f/2.2 துளை மற்றும் 123 டிகிரி ஃபீல்டு ஃபீல்டு, 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8 மெகாபிக்சல் முன் கேமரா சென்சார் உள்ளது.

இந்த போன் சாம்சங்கின் 8nm Exynos 850 சிஸ்டம்-ஆன்-சிப் மற்றும் 6,000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இது சாம்சங் ஒன் யுஐ 3.1 கோர் பயனர் இடைமுகத்துடன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்துடன் வருகிறது.

யுஐ சாம்சங் ஹெல்த், சாம்சங் தீம், கேலக்ஸி ஆப்ஸ் மற்றும் ஸ்மார்ட் ஸ்விட்ச் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சாம்சங் சேவைகளுடன் இது நிறுவப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories