ராதா.. பெண்குழந்தைக்கு பெயர் வைத்த ஸ்ரேயா!

sreya
sreya

நடிகை ஸ்ரேயா தனது மகளுக்கு வைத்திருக்கும் பெயருக்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகை ஸ்ரேயா சில தினங்களுக்கு தன் குழந்தையை அறிமுகப்படுத்தி அனைவர்க்கும் ஆச்சர்யம் அளித்தார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வந்தா ஸ்ரேயா தனது காதலர் ஆன்ட்ரூவ் என்பவரை 2018-ம் ஆண்டு திருமணம் செய்தார்.

இந்நிலையில் தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை சில தினங்களுக்கு முன்பு தான் ஸ்ரேயா வெளிப்படுத்தினார்.

மேலும் ஸ்ரேயா தனது 9 மாத பெண் குழந்தைக்கு ‘ராதா’ என்று பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். தற்போது தன் குழந்தைக்கு ராதா என்று பெயர் வைத்ததற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“பெண் குழந்தை என்று என் அம்மாவிடம் சொன்ன போது அவர் ராதா ராணி வந்திருக்கிறாள் என்றார். அதையடுத்து ‘ஓ உங்கள் அம்மா உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்’ என்று ஆன்ரி கூறினார், நான் ‘நிச்சயமாக அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார்’ என்று சொன்னேன்.

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

பிறகு அவர் ஏன் உன் அம்மா குழந்தையை ரஷ்ய பெயரில் அழைக்கிறார் என்று கேட்டார். நான், ‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள்’ என்று கேட்டேன். அவர் ‘ராதா என்றால் ரஷ்ய மொழியில் மகிழ்ச்சி’ என்று கூறினார்.

radha
radha

அப்போது தான் அவளுடைய பெயர் ராதா என்று நாங்கள் முடிவு செய்தோம். அவளுடைய முழு பெயர் ராதா சரண் கோஷீவ் என்றும் அவர் மேலும் கூறினார்.

“ராதா என்றால் ரஷ்ய மொழியில் மகிழ்ச்சி, சமஸ்கிருதத்திலும் மகிழ்ச்சி என்று பொருள். அதனால்தான் நாங்கள் ராதாவை வைத்தோம், தாத்தா பாட்டி இருவரும் அவளை ராதா என்று அழைப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். இது எளிதான சுகப்பிரசவம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரேயா தற்போது ஆர்ஆர்ஆர், கமனம், ‘ஏ மியூசிக்கல் ஸ்கூல்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories