கூகுள் சாட்: டேட்டாவை பாதுகாக்க புதிய அம்சம்!

Google chat
Google chat

உங்கள் டேட்டா கசிந்துவிடும் என்ற அச்சுறுத்தல் இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய கவலையாக உள்ளது.

வணிகங்கள் மற்றும் குழுக்களின் டேட்டா கசிவதைத் தடுக்க உதவும் ஒரு திட்டத்தை உருவாக்கி வருவதாக கூகுள் அறிவித்துள்ளது.

கூகுள் சாட்டில் அட்மின்களுக்கான டேட்டா இழப்பு தடுப்பு (டிஎல்பி) விதிகள் மற்றும் கொள்கைகளில் வேலை செய்கிறது கூகுள் நிறுவனம்.

தற்போது, இந்தப் புதிய அம்சம் பீட்டா நிலையில் உள்ளது. எனவே நீங்கள் அதை சோதிக்க ஆர்வமாக இருந்தால் அதற்காகப் பதிவு செய்ய வேண்டும்.

சென்சிடிவ் வாய்ந்த உள்ளடக்கத்தை மற்றவர்களுடன் தவறாமல் பகிர்ந்து கொள்ளும் மக்களுக்கு இந்த டிஎல்பி விதிகள் பொருந்தும். குழுவிற்கு வெளியே ரகசியத் தகவல்கள் கசிவதைத் தடுக்க இது மேலும் உதவும்.

அட்மினுக்கு ஒரு குறிப்பிட்ட விதிகள் மற்றும் அமைப்புகளுக்கான அணுகல் வழங்கப்படும்.

அவை இயக்கப்பட்டவுடன், குழுவில் உள்ள செய்திகள் முக்கியமானதாகக் கருதப்படும் மற்றும் எந்த தகவலுக்கும் ஸ்கேன் செய்யப்படும்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

கூடுதலாக, ஒவ்வொரு செய்தியும் படமும் அனுப்பப்படுவதற்கு முன்பு அவை ஸ்கேன் செய்யப்படும். இணையதளங்களுக்கான இணைப்புகள் ஸ்கேன் செய்யப்படாது என்று கூகுள் கூறுகிறது.

டிஎல்பி விதிகள், கூகுள் சாட்டுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாது, குரோம் மற்றும் டிரைவ் உள்ளிட்ட பிற தளங்களுக்குப் பயன்படுத்த முடியும் என்று கூகுள் குறிப்பிடுகிறது.

ஒரு பயனர் கூகுள் டிரைவைப் பயன்படுத்தி முக்கியமான தகவல்களை அனுப்ப முயன்றால், அது தடுக்கப்படும். கூடுதலாக, மீறல் ஏற்படும் போது கூகுள் அட்மினுக்கு அறிவிக்கும்.

ஒரு உறுப்பினர் முக்கியமான தகவல்களைப் பகிர முயற்சி செய்தால், அப்போதும் அறிக்கையை அட்மின் பெறுவார்.

பீட்டா புதுப்பிப்பின் ஒரு பகுதியாக இந்த புதிய அம்சம் வருவதால், இந்த அம்சத்துடன் சில பிழைகள் இருக்கலாம்
என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories