பேஸ்புக், இன்ஸ்டாகிராம்.. ஆய்வு கூறும் அதிர்ச்சி தகவல்!

facebook - 2026

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் தங்களுடைய இளம் பயனாளர்களை இழந்து வருவதாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

சமூக வலைதளங்களில் தவிர்க்க முடியாத செயலிகளாக விளங்கும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளை உபயோகப்படுத்தும் இளம் பயனர்களின் எண்ணிக்கை சமீப காலமாக குறைந்து வருவதாகவும் அடுத்த 2 ஆண்டுகளில் அமெரிக்காவில் 45 சதவீதத்தினர் அந்த செயலிகளிலிருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் வெர்ஜ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

மேலும் அதே ஆண்டிற்குள் 20-30 வயதில் இருக்கும் பயனர்களில் 4 சதவீத பேர் செயலிகளிருந்து வெளியேறுவார்கள் என ஃபேஸ்புக் ஆவணங்களைக் காட்டி அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.

தற்போது அமெரிக்கா , ஜப்பான் , இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இளைஞர்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் சிறப்பாக செயல்பட்டாலும் கடந்த 2020-ஆம் ஆண்டிலிருந்து அதில் பதிவிடுபவர்களின் எண்ணிக்கையில் 13 சதவீதம் குறைந்திருப்பது கவலைக்குறிய விஷயம் என ஃபேஸ்புக் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

instagram
instagram

இளம் பயனர்கள் இந்த செயலிகளிலிருந்து வெளியேற இரண்டு காரணங்கள் முதன்மையாக முன்வைக்கப்படுகிறது. முதலாவது, 18 வயதிற்கு உட்பட்டவர்கள் வளர்ந்த பின் இன்ஸ்டாவை விட்டு ஃபேஸ்புக் நோக்கி நகர்கிறார்கள்.

ALSO READ:  ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

இரண்டாவது ஃபேஸ்புக்கில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் விளம்பர நெருக்கடிகளால் அதிலிருந்து மற்றொரு தரப்பு வெளியேறி டிக்டாக் , ஸ்னாப்சாட் செயலிகளுக்குச் செல்கிறார்கள்.

இந்நிலையில் இளம் பயனர்களைத் தக்கவைக்கும் முயற்சியில் ஃபேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் வரும் அக்.28-ஆம் தேதி அந்நிறுவனத்தின் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த இருக்கிறார்.

அதில் ஃபேஸ்புக் பெயர் மாற்றப்படும் என்றும் தொழில்நுட்ப ரீதியாக நிறைய புது அம்சங்களை இன்ஸ்டா , ஃபேஸ்புக் செயலிகளில் அறிமுகம் செய்ய வாய்ப்புகள் அதிகம் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories