பேஸ்புக், இன்ஸ்டாகிராம்.. ஆய்வு கூறும் அதிர்ச்சி தகவல்!

facebook - 2026

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் தங்களுடைய இளம் பயனாளர்களை இழந்து வருவதாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

சமூக வலைதளங்களில் தவிர்க்க முடியாத செயலிகளாக விளங்கும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளை உபயோகப்படுத்தும் இளம் பயனர்களின் எண்ணிக்கை சமீப காலமாக குறைந்து வருவதாகவும் அடுத்த 2 ஆண்டுகளில் அமெரிக்காவில் 45 சதவீதத்தினர் அந்த செயலிகளிலிருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் வெர்ஜ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

மேலும் அதே ஆண்டிற்குள் 20-30 வயதில் இருக்கும் பயனர்களில் 4 சதவீத பேர் செயலிகளிருந்து வெளியேறுவார்கள் என ஃபேஸ்புக் ஆவணங்களைக் காட்டி அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.

தற்போது அமெரிக்கா , ஜப்பான் , இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இளைஞர்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் சிறப்பாக செயல்பட்டாலும் கடந்த 2020-ஆம் ஆண்டிலிருந்து அதில் பதிவிடுபவர்களின் எண்ணிக்கையில் 13 சதவீதம் குறைந்திருப்பது கவலைக்குறிய விஷயம் என ஃபேஸ்புக் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

instagram
instagram

இளம் பயனர்கள் இந்த செயலிகளிலிருந்து வெளியேற இரண்டு காரணங்கள் முதன்மையாக முன்வைக்கப்படுகிறது. முதலாவது, 18 வயதிற்கு உட்பட்டவர்கள் வளர்ந்த பின் இன்ஸ்டாவை விட்டு ஃபேஸ்புக் நோக்கி நகர்கிறார்கள்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

இரண்டாவது ஃபேஸ்புக்கில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் விளம்பர நெருக்கடிகளால் அதிலிருந்து மற்றொரு தரப்பு வெளியேறி டிக்டாக் , ஸ்னாப்சாட் செயலிகளுக்குச் செல்கிறார்கள்.

இந்நிலையில் இளம் பயனர்களைத் தக்கவைக்கும் முயற்சியில் ஃபேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் வரும் அக்.28-ஆம் தேதி அந்நிறுவனத்தின் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த இருக்கிறார்.

அதில் ஃபேஸ்புக் பெயர் மாற்றப்படும் என்றும் தொழில்நுட்ப ரீதியாக நிறைய புது அம்சங்களை இன்ஸ்டா , ஃபேஸ்புக் செயலிகளில் அறிமுகம் செய்ய வாய்ப்புகள் அதிகம் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories