தவளையுடன் பேசிய சுந்தர் பிச்சை!

sunder pitchai
sunder pitchai

கொரோனா பேரிடர் ஊரடங்கு காலத்தில் ஆன்லைனில் மீட்டிங் அட்டெண்ட் செய்தவர்கள் எல்லோருமோ ஒரு கட்டத்தில் ம்யூட்டில் வைத்தபடி மீட்டிங்கில் பேசியிருப்போம்.

ஆனால் இதற்கு கூகுள் நிறுவனர் சுந்தர் பிச்சையும் விளக்கல்ல என்பதுதான் இதில் ஹைலட். அண்மையில் யூட்யூபுக்காக கூகுள் மீட்டில் கெர்மிட் என்கிற பொம்மைக்குப் பேட்டியளித்த சுந்தர் எடுத்ததுமே ம்யூட்டில் பேசியதுதான் இதற்குக் காரணம்.

யூட்யூபுக்கான ‘டியர் எர்த்’ என்னும் நிகழ்வு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு கட்டமாக கூகுள் தலைவர் சுந்தர் பிச்சையுடனான உரையாடலும் நடந்தது. இதில் புகழ்பெற்ற பொம்மலாட்டக் கதாப்பாத்திரமான கெர்மிட் தவளை (Kermit the frog) அவரைப் பேட்டி எடுத்தது.

சுந்தர் பேசத் தொடங்கிய முதல் 11 நொடி வீடியோ ம்யூட்டில் இருந்தது.இதற்கு கெர்மிட் தவளை, ‘நான் கூகுள் தலைவர் சுந்தர் பிச்சையுடன் பேசுகிறேன் என்பதையும் அவர் ம்யூட்டில் பேசுகிறார்’ என்பதையும் என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.’ என நகைச்சுவையாகச் சொன்னது. இதையடுத்து ம்யூட்டை எடுத்துவிட்டு சுந்தர் பேசத் தொடங்கினார்.

கெர்மிட்டிடம் பேசிய சுந்தர் பிச்சை ‘ம்யூட்டில் பேசியதற்கு மன்னிக்கவும் கெர்மிட். நான் இதுபோல இந்த வருடம் நிறைய முறை செய்துவிட்டேன். இந்தப் பேட்டியில் தனக்கு பிடித்த யூட்யூப் வீடியோக்கள் பற்றிப் பகிர்ந்துகொண்டார் சுந்தர்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

‘கொரோனா காலத்தில் நானும் எனது பிள்ளைகளும் பீட்சா எப்படி செய்வது?’ என்கிற வீடியோவைப் பார்த்தோம். இதிதவிர சயின்ஸ், ஃபுட்பால் மற்றும் கிரிக்கெட் வீடியோக்களும் பார்ப்போம்’ எனப் பேசினார்.

‘ஐய்ய்ய்ய்…எனக்கும் கிரிக்கெட் பிடிக்கும் (பூச்சி), சாப்பிட யம்மியாக இருக்கும்!’

‘ம்ம்ம்…நான் சொல்வது வேற கிரிக்கெட் (விளையாட்டு) கெர்மிட்’
என நகைச்சுவையாக முடித்துக்கொண்டார்.

சுந்தரின் இந்த வீடியோ அவரது ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்டுள்ளது.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories