கொரோனா வார்டு: பெண்ணிற்கு வார்டுபாயால் நேர்ந்த கொடூரம்!

vankodumai - 2026

தலை வலி என்று கூறிய பெண்ணிற்கு வார்டு பாய் செய்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை தந்து உள்ளது.

பெண் ஒருவர், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ராஜ்கோட்டில் உள்ள கொரானா சிகிச்சை மையம் ஒன்றில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிகபட்டிருந்தார்.

அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த மருத்துவமனையில் பல கொரானா நோயாளிகள் பலர் இருந்த காரணத்தால் ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல் ஒன்றாக ஒரே அறையில் அடைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், கொரொனோவால் பாதிகப்பட்ட அந்த பெண்ணை அந்த வார்டில் இருந்த 36 வயதான வார்ட் பாய் ஒருவர் PPE கிட் அணிந்த படி, நோட்டமிட்டு அடிக்கடி அந்த பெண்ணையே சுற்றி வந்துள்ளார்.

அப்போது சில நாட்களுக்கு முன்பு, அந்த பெண் இரவு நேரத்தில் தனக்கு அதிகமாக தலைவலி இருப்பதாகவும் இதனால் தன்னால் தூங்க முடியாமல் அவதிப்படுவதாகவும் அந்த அட்டெண்டெரிடம் கூறியுள்ளார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

இதனை தனக்கு சாதகமாக மாற்றி கொண்ட அந்த நபர் உடனே அந்த பெண்ணுக்கு தலையில் மசாஜ் செய்ய தொடங்கியுள்ளார்.

அப்பொழுது அந்த பெண் நிம்மதியாக தூங்க ஆரம்பித்துள்ளார். பின்னர் அந்த நபர் அங்கிருந்த விளக்கை அணைத்து விட்டு, தான் அணிந்திருந்த சீருடையுடன் அந்த பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு ஓடி விட்டார்.

இவர் தன்னால் கத்த முடியாமல் தவித்துள்ளார், அதே சமயம், அந்த வார்டுக்குள் இருந்த மற்ற நோயாளிகள் மிகவும் ஆபத்தான நிலையில், மயங்கி இருந்ததாலும் அவர்களுக்கு அங்கு நடந்த சம்பவம் தெரியவில்லை.

பின்னர், அந்த பெண் நடந்த சம்பவத்தை குறித்து தன்னுடைய குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த வார்டு பாய் மீது புகார் கொடுத்தனர்.

இதனையடுத்து, போலீசார் அவர் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரனை மேற்கொண்டு தற்போது கைது செய்துள்ளனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories