கொரோனா வார்டு: பெண்ணிற்கு வார்டுபாயால் நேர்ந்த கொடூரம்!

vankodumai - 2026

தலை வலி என்று கூறிய பெண்ணிற்கு வார்டு பாய் செய்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை தந்து உள்ளது.

பெண் ஒருவர், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ராஜ்கோட்டில் உள்ள கொரானா சிகிச்சை மையம் ஒன்றில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிகபட்டிருந்தார்.

அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த மருத்துவமனையில் பல கொரானா நோயாளிகள் பலர் இருந்த காரணத்தால் ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல் ஒன்றாக ஒரே அறையில் அடைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், கொரொனோவால் பாதிகப்பட்ட அந்த பெண்ணை அந்த வார்டில் இருந்த 36 வயதான வார்ட் பாய் ஒருவர் PPE கிட் அணிந்த படி, நோட்டமிட்டு அடிக்கடி அந்த பெண்ணையே சுற்றி வந்துள்ளார்.

அப்போது சில நாட்களுக்கு முன்பு, அந்த பெண் இரவு நேரத்தில் தனக்கு அதிகமாக தலைவலி இருப்பதாகவும் இதனால் தன்னால் தூங்க முடியாமல் அவதிப்படுவதாகவும் அந்த அட்டெண்டெரிடம் கூறியுள்ளார்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

இதனை தனக்கு சாதகமாக மாற்றி கொண்ட அந்த நபர் உடனே அந்த பெண்ணுக்கு தலையில் மசாஜ் செய்ய தொடங்கியுள்ளார்.

அப்பொழுது அந்த பெண் நிம்மதியாக தூங்க ஆரம்பித்துள்ளார். பின்னர் அந்த நபர் அங்கிருந்த விளக்கை அணைத்து விட்டு, தான் அணிந்திருந்த சீருடையுடன் அந்த பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு ஓடி விட்டார்.

இவர் தன்னால் கத்த முடியாமல் தவித்துள்ளார், அதே சமயம், அந்த வார்டுக்குள் இருந்த மற்ற நோயாளிகள் மிகவும் ஆபத்தான நிலையில், மயங்கி இருந்ததாலும் அவர்களுக்கு அங்கு நடந்த சம்பவம் தெரியவில்லை.

பின்னர், அந்த பெண் நடந்த சம்பவத்தை குறித்து தன்னுடைய குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த வார்டு பாய் மீது புகார் கொடுத்தனர்.

இதனையடுத்து, போலீசார் அவர் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரனை மேற்கொண்டு தற்போது கைது செய்துள்ளனர்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories