கொரோனா வார்டு: பெண்ணிற்கு வார்டுபாயால் நேர்ந்த கொடூரம்!

vankodumai - 2026

தலை வலி என்று கூறிய பெண்ணிற்கு வார்டு பாய் செய்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை தந்து உள்ளது.

பெண் ஒருவர், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ராஜ்கோட்டில் உள்ள கொரானா சிகிச்சை மையம் ஒன்றில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிகபட்டிருந்தார்.

அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த மருத்துவமனையில் பல கொரானா நோயாளிகள் பலர் இருந்த காரணத்தால் ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல் ஒன்றாக ஒரே அறையில் அடைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், கொரொனோவால் பாதிகப்பட்ட அந்த பெண்ணை அந்த வார்டில் இருந்த 36 வயதான வார்ட் பாய் ஒருவர் PPE கிட் அணிந்த படி, நோட்டமிட்டு அடிக்கடி அந்த பெண்ணையே சுற்றி வந்துள்ளார்.

அப்போது சில நாட்களுக்கு முன்பு, அந்த பெண் இரவு நேரத்தில் தனக்கு அதிகமாக தலைவலி இருப்பதாகவும் இதனால் தன்னால் தூங்க முடியாமல் அவதிப்படுவதாகவும் அந்த அட்டெண்டெரிடம் கூறியுள்ளார்.

இதனை தனக்கு சாதகமாக மாற்றி கொண்ட அந்த நபர் உடனே அந்த பெண்ணுக்கு தலையில் மசாஜ் செய்ய தொடங்கியுள்ளார்.

அப்பொழுது அந்த பெண் நிம்மதியாக தூங்க ஆரம்பித்துள்ளார். பின்னர் அந்த நபர் அங்கிருந்த விளக்கை அணைத்து விட்டு, தான் அணிந்திருந்த சீருடையுடன் அந்த பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு ஓடி விட்டார்.

இவர் தன்னால் கத்த முடியாமல் தவித்துள்ளார், அதே சமயம், அந்த வார்டுக்குள் இருந்த மற்ற நோயாளிகள் மிகவும் ஆபத்தான நிலையில், மயங்கி இருந்ததாலும் அவர்களுக்கு அங்கு நடந்த சம்பவம் தெரியவில்லை.

பின்னர், அந்த பெண் நடந்த சம்பவத்தை குறித்து தன்னுடைய குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த வார்டு பாய் மீது புகார் கொடுத்தனர்.

இதனையடுத்து, போலீசார் அவர் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரனை மேற்கொண்டு தற்போது கைது செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories