கடைக்குள் நுழைந்து திருடிய பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள்!

pakistan
pakistan

தென் கொரிய தலைநகர் சியோலில் பொருட்களை திருடிய போது 2 பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் பிடிபட்டதாகவும் அந்நாட்டு காவல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தென் கொரியாவின் Yongsan மாவட்டத்தில் உள்ள Itaewon பகுதியில் உள்ள கடை ஒன்றுக்கு சென்ற குறிப்பிட்ட பாகிஸ்தான் தூதரகத்தை சேர்ந்த 2 ஊழியர்களும் 10 அமெரிக்க டாலர் மற்றும் 1.70 அமெரிக்க டாலர் மதிப்புள்ள 2 பொருட்களை திருடி சென்றதாக யோங்சன் காவல் நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் ஊழியர்கள் திருடி சென்ற இரு பொருட்களை பற்றிய தகவல்களையும் தென்கொரிய போலீஸ் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி சாக்லேட்கள் மற்றும் ஒரு தொப்பியை ஒன்றரை மாத இடைவெளியில் இருவரும் திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து மேலும் தகவல் தெரிவித்துள்ள போலீஸ் அதிகாரிகள் கடந்த ஜனவரி 10ம் தேதி 1.70 அமெரிக்க டாலர் மதிப்புள்ள சாக்லேட் ட்ரீட்ஸ்களையும், தொடர்ந்து பிப்ரவரி 23 அன்று 10 அமெரிக்க டாலர் மதிப்புள்ள தொப்பி ஒன்றையும் திருடியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

கடையில் இருந்து தொப்பி திருடப்பட்ட பின், கடை ஊழியர் ஒருவர் தொப்பி இல்லாததை கண்டு உடனடியாக சிறிது நேரத்திலேயே போலீஸாரை அழைத்து புகார் தெரிவித்தார்.

எனினும் தூதரக நல்லுறவை பேணும் விதமாக தென் கொரிய அதிகாரிகள் இந்த திருட்டு சம்பவத்தில் சந்தேக நபர்கள் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் புகாரை முடித்து வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

Entertainment News

Popular Categories