April 28, 2025, 8:02 AM
28.9 C
Chennai

நல்ல மனிதனாக இப்படி தான் இருக்க வேண்டும்.. அஜித்தை பார்த்து கற்றுக் கொண்டேன்: கார்த்திகேயா!

ajith8 1
ajith8 1

வலிமை’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் நடிகர் கார்த்திகேயா ‘வலிமை’ படம் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்

எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி ஹீரோயினாக நடித்துள்ளார்.

யுவன் இசையமைக்க தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்திருக்கிறார். ‘வலிமை’ பொங்கலையொட்டி வரும் நிலையில் கார்த்திகேயா ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், “முதலில் அஜித் சாருடன் நடிக்கும் வாய்ப்பை நினைத்து அதிர்ச்சியடைந்தேன். எச்.வினோத் சாருக்கோ அல்லது அஜித் சாருக்கோ என்னைத் தெரியும் என்று எனக்குத் தெரியாது.

இருவரும் தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர்கள். நான் தெலுங்கில்தான் ஆரம்பித்தேன். உண்மையை சொல்லவேண்டும் என்றால் வலிமை பைக் ரைடிங் படம் இல்லை. படத்தில் பைக் துரத்தல் காட்சிகள் உள்ளன. முழுக்க முழுக்க இது ஒரு வித்தியாசமான ஆக்‌ஷன் திரைப்படம்.

karthikeya
karthikeya

படத்தின் செட்டில் அஜித் சாரை முதன்முதலாக சந்தித்தபோது அவரிடம் என்ன சொல்வது, இவ்வளவு பெரிய நடிகரை எப்படி அணுகுவது, மொழித் தடை என பல சந்தேகங்கள் எனக்குள் ஓடிக்கொண்டிருந்தன.

ALSO READ:  உங்கள் குடும்பத்துக்கு ஒரு கொள்கை; ஏழைகளுக்கு ஒரு கொள்கையா? சம கல்வி நம் உரிமை!

ஆனால், அஜித் சாரின் சிறந்த அம்சம், படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவரையும் எப்படி உணர வைக்கிறார் என்பதுதான், முக்கியமானது. அவர், என்னை நடத்திய விதம் நானே படத்தின் ஹீரோ என்ற உணர்வை ஏற்படுத்தியது. படப்பிடிப்புக்கு வந்ததும் அனைத்து ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களையும் வாழ்த்தி, எல்லோரிடமும் நல்ல விஷயங்களைச் சொல்லி, மொத்த யூனிட்டையும் முக்கியமானதாக உணர வைப்பார்.

இது படப்பிடிப்பில் உள்ள அனைவருக்கும் உரிமையுணர்வைக் கொடுத்து அதையொட்டி, அவர்கள் படத்திற்கு தங்களால் இயன்றதைத் தருகிறார்கள். ஒரு நல்ல மனிதராக எப்படி இருக்க வேண்டும் என்று அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்,” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories