December 5, 2025, 10:38 PM
26.6 C
Chennai

திருடு போன கடலை வியாபார முதியவரின் சேமிப்பு! ரூ.ஒரு லட்சம் கொடுத்து உதவிய எஸ்பி!

Sandeep sowthree
Sandeep sowthree

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகரில் கடலை விற்று பிழைப்பை நடத்திக் கொண்டு இருந்த 90 வயது முதியவருக்கு தன் சொந்தப் பணத்தில் இருந்து ரூ.1 லட்சம் தந்து உதவியுள்ளார் காவல்துறை எஸ்பி ஒருவர்.

ஸ்ரீநகரின் போரி கதால் பகுதியில் கடலை விற்று பிழைப்பை நடத்தி வருபவர் 90 வயதான அப்துல் ரெஹ்மான்.

அண்மையில் இவர் தன்னுடைய இறுதிச் சடங்குக்காக சேர்த்து வைத்திருந்த ரூ.1 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் மனிதநேயமில்லாமல் திருடிக்கொண்டு சென்றுவிட்டார்கள்.

Abdul Rahman
Abdul Rahman

அவரிடமிருந்து திருடியது மட்டுமல்லாமல் அவரை காயப்படுத்தியுள்ளனர். இவர் தன்னுடைய பணம் திருடு போனது குறித்து கதறிய வீடியோவை யாரோ சிலர் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.

இது சீனியர் எஸ்பி சந்தீப் செளத்ரி கண்களில் பட்டது. அது அவர் கண்களை குளமாக்கியது. இதனால் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட சந்தீப் செளத்ரி அப்துல் ரஹ்மானுக்கு தன் சொந்தப் பணத்தில் இருந்து ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார்.

இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த ரஹ்மானின் புகைப்படத்தை சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இது குறித்து ஸ்ரீநகர் மாநகரின் மேயர் பர்வைத் அகமது காத்ரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்.

sandeep
sandeep

ஒரு எளிய மனிதருக்கு மனித நேய உதவியை செய்துள்ளார் காவல்துறை எஸ்பி சந்தீப் செளத்ரி.

வெறும் கடலைகளை வைத்து பிழத்தவருக்கு நிகழ்ந்த அநீதிக்கு நீதி சிறப்பாக கிடைத்துள்ளது” என்று பாராட்டியுள்ளார்.

“https://t.co/CW8nAlyZMb”>pic.twitter.com/CW8nAlyZMb</a></p>&mdash; Mufti Islah (@islahmufti) <a

comment sandeep 6
comment sandeep 6
comment sandeep 5
comment sandeep 5
comment sandeep 4
comment sandeep 4
comment sandeep 3
comment sandeep 3
comment sandeep 2
comment sandeep 2
comment sandeep 1
comment sandeep 1
comment sandeep
comment sandeep

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories