December 5, 2025, 1:33 PM
26.9 C
Chennai

Twitter: பயன்பாட்டிற்கு வந்த புதிய அப்டேட்!

twitter
twitter

ட்விட்டரில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கபட்ட வீடியோக்களுக்கு தானியங்கி தலைப்புகள் (Auto-Captions) தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

Dec 15 iOS, Android மற்றும் Web ஆகியவற்றிற்கு இந்த புதிய அப்டேட் கிடைத்துள்ளது. தானியங்கு தலைப்பு அம்சம் தற்போது 37 மொழிகளை கொண்டுள்ளது.

வீடியோக்களை முதலில் பதிவேற்றும் சாதனத்தின் மொழியில் Auto-Captions காண்பிக்கப்படும். iOS மற்றும் Android இரண்டிலும் MUTE செய்யப்பட்ட வீடியோக்களில் Auto-Captions தோன்றும். டெஸ்க்டாப் பயனர்கள், Auto-Captions வசதியை ஆன் மற்றும் ஆஃப் செய்யலாம்.

செவித்திறன் குறைபாடு உள்ள பயனர்களுக்கு இந்த புதிய அப்டேட் பெரிதும் உபயோகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த புதிய அப்டேட் குறித்து ட்விட்டர் நிறுவனம் அறிவித்தது. அதில் ஆண்ட்ராய்டு, iOS மற்றும் இணையத்தில் உள்ள அனைத்துப் பயனர்களுக்கும் வீடியோக்களுக்கான தானியங்கி வசன வரிகள் கிடைக்கும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியது.

புதிய அப்டேட்டின் மூலம், ட்விட்டர் பயனர்கள் மொபைலில் MUTE செய்யப்பட்ட வீடியோவைப் பார்க்கும்போது தலைப்புகள் தானாகவே தோன்றுவதைக் காணலாம்.

அரபு, சீனம், ஆங்கிலம், ஜெர்மன், ஹிந்தி, தமிழ் உட்பட 30க்கும் மேற்பட்ட மொழிகளில் Auto-Captions வசதி தற்போது உள்ளது.

இப்போது iOS மற்றும் Android-ல் MUTE வீடியோக்களில் தானியங்கு தலைப்புகள் காண்பிக்கப்படும் என்று Twitter குறிப்பிடுகிறது.

அதே நேரத்தில் நம் சாதனத்தின் ஒலியை அணைத்த பிறகு தானியங்கு தலைப்பு உரையைப் பார்க்க டெஸ்க்டாப்பில் உள்ள CC என்ற பட்டன்ஐ அழுத்தினால் Auto-Captionsஐ பெறலாம்.

சமூக ஊடக வலைத்தளத்தில் முக்கிய பங்காற்றும் ட்விட்டர் நிறுவனம் பல புதிய அப்டேட்களை கொண்டு வந்தது. ட்விட்டரில் பதிவிடும் பதிவுகளை எளிதாக இன்ஸ்டாகிராமில் ஷேர்செய்யும் புதிய வசதியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

மேலும், ட்விட்டர் புதிய தனியுரிமை தொடர்பான அம்சத்தைச் சேர்த்துள்ளது, இது பயனர்களைத் பிளாக் செய்யாமல் பின்தொடர்பவரை அகற்ற அனுமதிக்கிறது.

ட்விட்டர் பயனர் ஒருவரை நீக்கியவுடன், பயனரின் ட்வீட்கள் இனி தானாக அவர்களின் டைம்லைனில் தோன்றாது. இது தற்போது இணைய பதிப்பில் கிடைக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories