எச்சப் பொறுக்கிகள் புகுந்து சீரழித்துவிட்ட சினிமாத் துறை!

kolamavu kokila movie review - 2026

கோலமாவு கோகிலா திரைப்படத்தை இந்துக்கள் புறக்கணித்து ஒரு பாடம் புகட்டுங்கள்… அத்தனை இந்து மத வெறுப்பாளர்களுக்கும்..!

படத்துல ஒரு இடத்துல, நல்லா நாமம் போட்டுக்கிட்டு ஒருத்தர் நயன்தாராவை “வேறு” ஒரு தொழிலுக்கு அழைக்கிறார். அவர் பேச்சு ஒரு ஐயர்/ஐயங்கார் பேசுற மாதிரியான ஸ்லாங். இதுல என்ன பெரிய விஷயம்னு கேக்குறீங்களா. அப்போ இன்னும் படிங்க

ஒரு சீன்ல ஒரு புது பீரோ ஹீரோயின் வீட்டுக்கு வந்திறங்குகிறது. அதை திறந்தால், உள்ள முழுவதும் “கோலமாவு”, அதாங்க போதை பொருள்.

கொஞ்சம் உன்னிப்பா கவனிச்சா, அந்த பீரோல ஒரு லட்சுமி சாமி சிலை! அந்த சீன்ல, அந்த சிலை எதுக்கு?

இன்னொரு சீன்ல, யோகி பாபு முருகனை கும்புடுறார். எப்புடின்னா, கையால சிலுவை போட்டு முருகனை கும்புடறவர் எதுக்கு சிலுவை போட்டு கும்புடுறார்?

இன்னொரு விஷயம் கவனிச்சா, ஒரு சீன்ல, ஹீரோயின் குடும்பம் பிரெச்சனைல இருக்கும்போது, யோகி பாபு “கர்த்தரை” காப்பாத்த கூப்புட்றார். ஹீரோயின் குடும்பம் தப்பிச்சுடுது

இன்னொரு சீன்ல, ஹீரோயின  அவளோட முதலாளி “அழைக்க”, ஹீரோயின் அழுகிறார். அங்கு இருப்பது பெருமாளோட படம்! அதையும் டைரக்டர் கிளோஸப்-ல காமிக்கிறார்.

நல்ல மாதிரியா சித்தரிச்சார் என்று நினைத்தால், முன்பு சென்ற காட்சிகள், அப்படி நினைப்பதை சப்போட் பண்ண போதை பொருள் கடத்துறவன் வீட்ல இருப்பது எல்லாம் சிவன், பெருமாளோட படங்கள்!

ஹீரோயினுக்கு போதைப் பொருளை சாப்பாட்டு டப்பாவில் கொண்டு கொடுப்பது பூணூல் போட்ட ஒரு ஆள். இன்னும் நெறய சொல்லலாம்.

இங்க இவர் பிராமணர்களை தானே சொல்கிறார் என்று உதாசீனப்படுத்தலாம். ஆனா உண்மையிலேயே, இந்துக் கடவுள் படங்களை வைத்து டைரக்டர் சுட்டிக் காட்டுவது ஒரு சாதியை மட்டும் இல்லை. மொத்த இந்து மத அடையாளங்களை!

முக்கியமாக கதைக் களத்தை கற்பகாம்பாள் மெஸ் – எனக் காட்டுவது வேண்டுமென்றே என தோன்றுகிறது.

கோலிவுட் கூத்தாடிகள் எல்லோருமே பிராமண சமுதாயத்தை டார்கெட் செய்து அடிக்கிறார்கள். ஈனர்களான இவர்கள் எங்காவது எதிலாவது அடி வாங்காத வரை,  எச்சப் பொறுக்கி சினிமாக்காரர்கள் திருந்தப் போவதில்லை!

தரை டிக்கெட்காரர்கள் எல்லாம் சினிமா எடுக்க தொடங்க விட்டதால்தான்… தமிழ் சினிமா இன்னும் தரை டிக்கெட் லெவலிலேயே இருக்கிறது. இவர்கள் எல்லாம் எங்கே நேஷனல் அவார்டு ஆஸ்கர் அவார்டுன்னு போகுறது?!

ஆனா ஒரு விஷயத்த சொல்லலாம்.. உலக அளவில் முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும் உலக நாடுகளில் அமைதியான மக்களை நாசப்படுத்த விநியோகிக்கும் போதைப் பொருளுக்கு இந்துக்கள் மட்டுமே புனிதமான ஒன்றாக வீட்டு வாசலில் கோலம் போட பயன்படுத்தும் கோலமாவு என்ற பேரை வெச்சான் பாருங்க… அங்க நிக்கிறான் இயக்குனன் நெல்சன்!

– பாமரன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories