எச்சப் பொறுக்கிகள் புகுந்து சீரழித்துவிட்ட சினிமாத் துறை!

kolamavu kokila movie review - 2026

கோலமாவு கோகிலா திரைப்படத்தை இந்துக்கள் புறக்கணித்து ஒரு பாடம் புகட்டுங்கள்… அத்தனை இந்து மத வெறுப்பாளர்களுக்கும்..!

படத்துல ஒரு இடத்துல, நல்லா நாமம் போட்டுக்கிட்டு ஒருத்தர் நயன்தாராவை “வேறு” ஒரு தொழிலுக்கு அழைக்கிறார். அவர் பேச்சு ஒரு ஐயர்/ஐயங்கார் பேசுற மாதிரியான ஸ்லாங். இதுல என்ன பெரிய விஷயம்னு கேக்குறீங்களா. அப்போ இன்னும் படிங்க

ஒரு சீன்ல ஒரு புது பீரோ ஹீரோயின் வீட்டுக்கு வந்திறங்குகிறது. அதை திறந்தால், உள்ள முழுவதும் “கோலமாவு”, அதாங்க போதை பொருள்.

கொஞ்சம் உன்னிப்பா கவனிச்சா, அந்த பீரோல ஒரு லட்சுமி சாமி சிலை! அந்த சீன்ல, அந்த சிலை எதுக்கு?

இன்னொரு சீன்ல, யோகி பாபு முருகனை கும்புடுறார். எப்புடின்னா, கையால சிலுவை போட்டு முருகனை கும்புடறவர் எதுக்கு சிலுவை போட்டு கும்புடுறார்?

இன்னொரு விஷயம் கவனிச்சா, ஒரு சீன்ல, ஹீரோயின் குடும்பம் பிரெச்சனைல இருக்கும்போது, யோகி பாபு “கர்த்தரை” காப்பாத்த கூப்புட்றார். ஹீரோயின் குடும்பம் தப்பிச்சுடுது

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

இன்னொரு சீன்ல, ஹீரோயின  அவளோட முதலாளி “அழைக்க”, ஹீரோயின் அழுகிறார். அங்கு இருப்பது பெருமாளோட படம்! அதையும் டைரக்டர் கிளோஸப்-ல காமிக்கிறார்.

நல்ல மாதிரியா சித்தரிச்சார் என்று நினைத்தால், முன்பு சென்ற காட்சிகள், அப்படி நினைப்பதை சப்போட் பண்ண போதை பொருள் கடத்துறவன் வீட்ல இருப்பது எல்லாம் சிவன், பெருமாளோட படங்கள்!

ஹீரோயினுக்கு போதைப் பொருளை சாப்பாட்டு டப்பாவில் கொண்டு கொடுப்பது பூணூல் போட்ட ஒரு ஆள். இன்னும் நெறய சொல்லலாம்.

இங்க இவர் பிராமணர்களை தானே சொல்கிறார் என்று உதாசீனப்படுத்தலாம். ஆனா உண்மையிலேயே, இந்துக் கடவுள் படங்களை வைத்து டைரக்டர் சுட்டிக் காட்டுவது ஒரு சாதியை மட்டும் இல்லை. மொத்த இந்து மத அடையாளங்களை!

முக்கியமாக கதைக் களத்தை கற்பகாம்பாள் மெஸ் – எனக் காட்டுவது வேண்டுமென்றே என தோன்றுகிறது.

கோலிவுட் கூத்தாடிகள் எல்லோருமே பிராமண சமுதாயத்தை டார்கெட் செய்து அடிக்கிறார்கள். ஈனர்களான இவர்கள் எங்காவது எதிலாவது அடி வாங்காத வரை,  எச்சப் பொறுக்கி சினிமாக்காரர்கள் திருந்தப் போவதில்லை!

ALSO READ:  டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

தரை டிக்கெட்காரர்கள் எல்லாம் சினிமா எடுக்க தொடங்க விட்டதால்தான்… தமிழ் சினிமா இன்னும் தரை டிக்கெட் லெவலிலேயே இருக்கிறது. இவர்கள் எல்லாம் எங்கே நேஷனல் அவார்டு ஆஸ்கர் அவார்டுன்னு போகுறது?!

ஆனா ஒரு விஷயத்த சொல்லலாம்.. உலக அளவில் முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும் உலக நாடுகளில் அமைதியான மக்களை நாசப்படுத்த விநியோகிக்கும் போதைப் பொருளுக்கு இந்துக்கள் மட்டுமே புனிதமான ஒன்றாக வீட்டு வாசலில் கோலம் போட பயன்படுத்தும் கோலமாவு என்ற பேரை வெச்சான் பாருங்க… அங்க நிக்கிறான் இயக்குனன் நெல்சன்!

– பாமரன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories