December 6, 2025, 2:27 AM
26 C
Chennai

பரிவார் என்றால் அது ஆர்.எஸ்.எஸ்ஸை மட்டுமே குறிக்குமா?

Nirmala Sitharaman - 2025
Central Minister Nirmala Sitharaman

தமிழ் அகராதி: பரிவார் – இது RSS ஸின் கிளை அமைப்புகளை மட்டுமே குறிக்கும்.
குடும்பம், சகோதர, தோழமை என்று அர்த்தம் கொள்ளக் கூடாது

scooter mechanic: என்றால் டாக்டர் அப்துல் கலாமை மட்டுமே குறிக்கும்

Accused: என்றால் குற்றாவாளி என்றே பொருள் கொள்க

orthodox : ஆத்திரம். அதிக கோவம், ரௌத்திரம் என பொருள் கொள்க

Secular: மூஸ்லீம், கிறுதுவார்களுக்கு முழு ஆதரவு கொடுப்பதும் இந்துமதத்தை வெறுப்பதும் secular ஆகும்

Hindutva: இந்து பயங்கரவாதத்தை குறிக்கும்

Saffron: காவி பயங்கரவாதத்தை குறிக்கும்

இப்படி ஒரு கருத்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதற்கான பின்னணி என்ன?

நேற்று கர்நாடக மாநிலத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர், தனது ராணுவத் துறை சார்ந்த நபர்களைக் குறிப்பிடும் போது, பரிவார் என்ற சொல்லைப் பயன்படூத்தினார். ஆனால், அதை ஆர்.எஸ்.எஸ்., என்று அர்த்தம் கொண்டு, அமைச்சர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரைப் பார்வையிட்டு விட்டு பின்னர் வருகிறார் என்று ஊடகத்திலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் செய்தி பரப்பப் பட்டது. ஆனால் அவர் கூறியதோ, முன்னாள் படை வீரர் ஒருவரைக் குறித்து!

ஆக… பரிவார் என்றால் ஆர்.எஸ்.எஸ்., குடும்பம்தான் போல…!

DefenceMinisterNirmalaSeetharamanExplanation - 2025ஊடக பயங்கரவாதத்தின் கோரமுகம் இது… சங் பரிவார்தான் எனக்கு முக்கியம் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னதாக பொய் செய்தி வெளியிட்டுள்ளது..

அவர் சொன்னது என்ன? உண்மை இதோ : கர்நாடக மாநிலம் குடகு பகுதியில்.. முன்பே திட்டமிட்டபடி நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த போது.. வெள்ளத்தால் கடுமையான பாதிப்புக்கு ஆளான முன்னாள் இராணுவ வீரர்களிடம் அவர்களது குறைகளைக் கேட்டு உரையாடத் துவங்கியதும்..

அந்த மாவட்டத்துக்கு பொறுப்பாளராக இருந்த மாநில அமைச்சர் போதும் கூட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள்.. இது விசயமாக (மாநில) அதிகாரிகளுடன் முதலில் கூட்டம் நடத்தலாம் என ஆட்சேபம் தெரிவித்தார்..

ஆனால் நிர்மலா சீதாராமன் இது ஏற்கனவே ஒவ்வொரு நிமிடமும் திட்மிட்டபடி நடக்கும் நிகழ்வு.. உங்களுக்கு உங்கள் அதிகாரிகள் கூட்டம் முக்கியமென்றால் எனக்கு என் குடும்பம் முக்கியம்..என சொன்னார்.

அவர் முன்னாள் இராணுவ வீரர்களைத்தான் குடும்பம் என இந்தியில் பரிவார் என குறிப்பிட்டார்.. ஆனால் ஊடக பயங்கரவாத கும்பல்ஸ் சங் பரிவார் தான் எனக்கு முக்கியம் என நிர்மலா சீதாராமன் கூறியதாக விஷமத்தனமாக பொய்யாக செய்தி சொல்வது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories