பெயர் மாற்றப்பட வேண்டிய நகரங்கள்! மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் மார்கண்டேய கட்ஜு!

katju - 2026

உத்தரப் பிரதேச முதல்வர் யோகிஆதித்யநாத் அலகாபாத் நகரின் பெயரை பிரக்யாராஜ் என்று மாற்றியுள்ளார். மொகலாய அரசன் அக்பர், 1575 ஆம் ஆண்டில் இந்த நகரின் பெயரை பிரயாகை என்று இருந்ததை அலகாபாத் என்று மாற்றினார். இப்போது அலகாபாத் மறுபடியும் “பிரயாக்ராஜ்” ஆக மாறியுள்ளது.

இதை அடுத்து, நமது வேதங்கள் மற்றும் பல புராணங்களிலும் வழங்கப்பட்டு வந்த பல்வேறு பெரிய புனித நகரங்களின் பெயர்களும் பழையபடி மாற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து ஒரு பெரிய பட்டியலையே அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் பட்டியலைப் படித்து கொஞ்சம் சிரிப்பு வந்தால், அதற்கு மார்கண்டேய கட்ஜுவே பொறுப்பு! காரணம் குசும்பு கேலி கிண்டல் இவற்றை எல்லாம் சேர்த்தே கருத்தை விதைப்பவர் மார்க்கண்டேய கட்ஜு. அவற்றில் கொஞ்சம் உண்மை இருப்பது போல் இருக்கும். ஆனால் குசும்பு கூடவே இருக்கும்!

மார்க்கண்டேய கட்ஜு பரிந்துரைக்கும் பெயர் மாற்ற நகரங்களின் பட்டியல் இதுதான்…

ALSO READ:  சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

1. அஹமதாபாத் – அஷ்டவக்ராநகர்
2. அஹ்மத் நகர் – ஆங்கீரஸ்புர்
3. அடிலாபாத் – அவந்திபுர்
4. ஔரங்காபாத் – அலக்னிரஞ்சன்புர்
5. ஆக்ரா – அகஸ்த்யநகர்
6. அலிகார் – அருண்ஜெட்லேநகர்
7. பெஹ்ராம்புர் – பங்கேபிஹரிநகர்
8. போபால் – ராஜபோஜ்பால்
9. புலண்ட்ஷாஹ்ர்- பஜ்ரங்க்பலிபுர்
10. ஃபரிதாபாத் – யோகிஆதித்யநாத் நகர்
11. பிரோஸாபாத் – அமித்ஷா நகர்
12. ஃபரூகாபாத் – நரேந்திரமோடிநகர்
13. பதேபூர் – ராம் மாதவபுர்
14. காஜியாபுர் – கனேஷ்புர்
15. காஜியாபாத் – கடோட்கஜ் நகர்
16. ஹாஜிபுர்- ஹஸ்தினாபுர்
17. ஹமீர்புர் – ஹரேகிருஷ்ணாநகர்
18. ஹைதராபாத்- ஹிரன்யகசிபுவத்நகர்
19. ஹாசரிபாக் – ஹண்டியா பாப நகர்
20. ஜமல்புர் – ஜெய்மினிபுர்
21. கரீம்நகர் – க்ரிஷ்ணகனையாநகர்
22. மஹ்பூப்நகர் – மீராபாய் நகர்
23. மிர்ஸாபுர் – முரளிமனோகர் நகர்
24. மொரதாபாத் – மன்கிபாத் நகர்
25. முஸாபர்புர் – மண்தட்பதரிதர்சன்கோநகர்
26. முஸாபர்நகர் – மாதவாசார்யநகர்
27. நிஜாமாபாத் – நாரதமுனி நகர்
28. ஓஸ்மனாபாத் – ஓம் மணிபத்மே ஹம் நகர்
29. பதான்கோட் – பரீக்‌ஷித்புர்
30. செகந்தராபாத் – சதிசாவித்ரிநகர்

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

இப்படி மார்கண்டேய கட்ஜு எந்த எந்த நகரங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என 30 நகரங்களின் பட்டியலைக் கொடுத்துள்ளார். ஆனால், அவற்றின் புராதன பெயர்களை மீட்டெடுத்து அவற்றுக்குச் சூட்ட வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை என்பது மட்டும் உண்மை. கேலி கிண்டலுக்காக, ஆட்சியாளர்களின் பெயர்களைச் சூட்டச் சொல்லி இவர் பரிந்துரைத்தாலும், இந்த 30 நகரங்களின் பட்டியலை பரிசீலிக்க வேண்டியது அரசுகளின் கடமைதான்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories