ஈபிஎஸ்.,ஸிடம் கருணாஸ் ‘சரண்டர்’!

Published:

karunas eps - 2026

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரிய மனுவை வாபஸ் பெற்றார் கருணாஸ் எம்எல்ஏ. பின்னர் முதலமைச்சர் பழனிசாமியை எம்எல்ஏ கருணாஸ் திடீரென சந்தித்து பூங்கொடுத்து கொடுத்தார்.

சட்டப் பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரிய மனுவை வாபஸ் பெற்றதை அடுத்து முதல்வர் பழனிசாமியுடன் கருணாஸ் எம்எல்ஏ சந்தித்துப் பேசினார்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

Related articles

Recent articles

spot_img