December 7, 2025, 3:11 AM
24.5 C
Chennai

செங்கோட்டையில் அரசு நூலக வாசகர் வட்டம் சார்பில் சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம்!

samathuvapongal - 2025

தைத்திருநாளான தமிழர் திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், நெல்லை மாவட்டம், செங்கோட்டை அரசு நூலக வாசக வட்டம் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்தும் சமத்துவப் பொங்கல் விழா செங்கோட்டையில் நடந்தது.

இந்த விழாவில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது அபுபக்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் விழாவைத் தொடங்கி வைத்தார். இதற்காக நூலக வளாகத்தில் பெண்கள் பானை வைத்து அதில் புத்தரிசியிட்டு பொங்கலிட்டனர். அதனைதொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

pongal sengottai - 2025

விழாவிற்கு வாசகர் வட்டத்தலைவர் இராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் இராஜமாணிக்கம், தனி வட்டாட்சியர் மரகதநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் இராமசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். விழுதுகள் டிரஸ்ட் அமைப்புத் தலைவர் சேகர் தொகுப்புரையாற்றினார்.

பின்னர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு கலைநிகழச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவில் செங்கோட்டை காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார், முன்னாள் நகர்மன்ற தலைவர் எஸ். எம்.ரஹீம், ஜெ.பி.கல்லூரி முதல்வர் ஜான்கென்னடி, ரோட்டரி சங்க தலைவர் திருமலைக்குமார், கட்டளைகுடியிருப்பு அரசு பள்ளி தலைமைஆசிரியர் சுடலை, வாசகர் வட்ட செயலாளர் செண்பகக்குற்றாலம், அனைத்து சமுதாய தலைவர் லெட்சுமணன் வாசகர் வட்ட உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை நூலக பணியாளர்கள் விஜி, முத்துமாரி, மாரியப்பன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் மனநல மருத்துவர் நவாஸ்கான் நன்றி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories