December 5, 2025, 10:04 PM
26.6 C
Chennai

கூட்டணிப் பேச்சு தொங்கிப் போச்சு! பியூஸ் ஆன பியூஷ் கோயல் தமிழக வருகை!

piyush goel pon radhakrishnan - 2025
File Copy

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் தமிழக வருகை ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் பாஜக., அதிமுக., கூட்டணியில் மெகா கூட்டணி உருவாக்கப்படும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தைகள் துவங்கப்படும் என்றும் கூறப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடி பாஜக., நிர்வாகிகளிடையே பேசியபோது, பழைய நண்பர்களுடன் கூட்டணி வைக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இதனால் பாமக., தேமுதிக., உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப் படும் என்று கூறப்பட்டது. ஆனால் தேமுதிக., தலைவர் ஊரில் இல்லை. பாமக., அதிமுக., உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், அதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழகத்துக்கு வருகை தர இருப்பதாகக் கூறப்பட்டது.

இதனிடையே, அதிமுக.,வில் உள்கட்சிக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தம்பிதுரை, ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் தங்கள் போக்கில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதனால் குழப்பான நிலை ஏற்பட்டது. இது ஸ்லீப்பர்செல்களின் வேலை என்று பாஜக., கூறியது.

இந்நிலையில், பியூஷ் கோயலின் தமிழக வருகை திடீரென ஒத்திப் போடப் பட்டுள்ளது. இதற்கு, அருண் ஜேட்லி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதைத் தொடர்ந்து பட்ஜெட் தயாரிக்கும் பொறுப்புகள் பியூஷ் கோயல் வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளதால், அவரது வெளியூர்ப் பயணங்கள் ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக காரணம் கூறப்பட்டுள்ளது.

புதிய பொறுப்புகளின் காரணமாக பியூ​ஷ் கோயலின் தமிழக வருகை 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories