தமிழகத்தை நாசமாக்கும் திராவிடக் ‘கருப்பு’!

black tn - 2026

மதுரை : மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை பேருந்து நிலையத்தில் மதிமுக, த.பெ.தி.க., பெரியாரிய இயக்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை அடுத்து மதுரை பேருந்து நிலையத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.  

தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருவது ஒரு முக்கியமான மருத்துவ மனையின் திறப்பு விழாவிற்காக. அது அரசியல் நிகழ்ச்சி அல்ல. அவருக்குக் கருப்புக் கொடி காட்டுவது எந்தவிதத்திலும் நியாயமாகாது. முழுக்க முழுக்க நாடகத்தனமானது. கோமாளித்தனமானது.

திராவிடச் சண்டியர்களும், அவர்களால் ஆதாயம் பார்க்கும் கும்பல்களும் கருப்புக் கொடி காட்டுவோம் என்று கூச்சல் போடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இவர்கள் கோமாளிகளாக நடந்து கொள்ளாமல் இருந்தால்தான் ஆச்சரியம். 

கொஞ்சம் அறிவுள்ள அரசியல் நடத்த வேண்டும் என்று நினைத்திருந்தால் எதிர்க் கட்சித் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்க வேண்டும். மருத்துவமனையால் பயன்பெறப் போகின்றவர்கள் தமிழ் மக்கள்.

திராவிட ‘இனமான’ வரலாற்றுக் குப்பைகள் திரட்டப்படும்போது இதுவும் சேர்த்துக் கொள்ளப்படும் என்பதைத் தவிர இதனால் எந்தப் பலனும் விளையப் போவதில்லை. ஓரத்தில் நின்று கொடி காட்டிவிட்டு வீட்டிற்குச் செல்ல வேண்டியதுதான் – என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

திராவிடம் எனும் பெயரில் தமிழர்களை மூடர்களாக மாற்றி வைத்திருப்பதைத் தவிர வேறு எதுவும் இவர்கள் செய்யவில்லை என்கிறார்கள் தமிழக அரசியலின் அரை நூற்றாண்டைக் கண்டவர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories