சந்திரபாபு நாயுடு திரும்பி வந்தா கூட்டணியில் சேர்த்துக்க மாட்டோம்! அமித்ஷா உறுதி!

amit sha - 2026

2019 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சந்திரபாபு நாயுடு திரும்பிவந்தால் தேசிய ஜனநாயக கூட்டணி அவரை வரவேற்காது ஏற்றுக்கொள்ளாது அவருக்கான அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டு விட்டன என்று கூறியிருக்கிறார் அமித் ஷா.

விஜயநகரம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா கட்சித் தொண்டர்களிடம் இவ்வாறு கூறினார்… சந்திரபாபு நாயுடுவை யு டர்ன் முதல்வர் என்று கூறப்படுவதை சுட்டிக்காட்டிய அமித்ஷா தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடுவின் அரசியல் வாழ்க்கையை விரிவாக எடுத்துரைத்தார்

நாயுடு காங்கிரஸ் கட்சி அரசில் இருக்கும்போது அரசியலுக்கு வந்தார் ஆனால் காங்கிரஸ் தோல்வி அடைந்ததும் அவர் என்டி ராமராவ்வின் தெலுங்கு தேசம் கட்சிக்குள் நுழைந்தார்! ஆனால் ஒரு சந்தர்ப்பம் வாய்த்தபோது என்டிஆரின் முதுகில் குத்திய சந்திரபாபு நாயுடு கட்சியையும், அனைத்தையும் திருடிக்கொண்டார்

அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சந்திரபாபு நாயுடு சேர்ந்தார் ஆனால் மிக விரைவிலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு அவர் வெளியேறினார் அது 2004ஆம் வருடம்.

அதன் பிறகு பத்து வருடங்கள் சந்திரபாபு நாயுடு மிகப்பெரிய அரசியல் அமைப்புடன் இருந்தார் ஆனால் நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவார் என்ற சூழல் நிலவிய போது அதை அப்படியே விட்டுவிட்டு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தாவினார்

தெலங்கானா தேர்தலுக்கு சற்று நாட்களுக்கு முன்னதாக அவர் பதவியை உதறிவிட்டு காங்கிரஸுடன் கைகோர்த்தார் இது தெலுங்கு தேச மக்களை மிகவும் ஏமாற்றிய புண்படுத்திய நடவடிக்கைகள்தான்

ஆனால் நாயுடு காங்கிரஸுடன் இணைந்து தெலங்கானா தேர்தலில் தோல்வி அடைந்த உடன் காங்கிரஸ் உடனான நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்

பிறகு மகா மெகா கூட்டணியில் இணைய தொடங்கினார். தொடர்ந்து தேர்தல் குறித்த தகவல்கள் வரும் பொழுது மீண்டும் அவர் யூ-டர்ன் அடித்து பாஜகவின் கட்டுக்குள் உள்ள தேச கூட்டணிக்கு வருவார்

ஆனால் இந்த முறை தேர்தல் கூட்டணியில் சந்திரபாபு நாயுடு காண அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டு விட்டன அவர் திருப்பி அனுப்பப்படுவார் என்று அமித் ஷா தொண்டர்கள் மத்தியில் பேசினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

Entertainment News

Popular Categories