December 5, 2025, 8:27 PM
26.7 C
Chennai

சந்திரபாபு நாயுடு திரும்பி வந்தா கூட்டணியில் சேர்த்துக்க மாட்டோம்! அமித்ஷா உறுதி!

amit sha - 2025

2019 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சந்திரபாபு நாயுடு திரும்பிவந்தால் தேசிய ஜனநாயக கூட்டணி அவரை வரவேற்காது ஏற்றுக்கொள்ளாது அவருக்கான அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டு விட்டன என்று கூறியிருக்கிறார் அமித் ஷா.

விஜயநகரம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா கட்சித் தொண்டர்களிடம் இவ்வாறு கூறினார்… சந்திரபாபு நாயுடுவை யு டர்ன் முதல்வர் என்று கூறப்படுவதை சுட்டிக்காட்டிய அமித்ஷா தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடுவின் அரசியல் வாழ்க்கையை விரிவாக எடுத்துரைத்தார்

நாயுடு காங்கிரஸ் கட்சி அரசில் இருக்கும்போது அரசியலுக்கு வந்தார் ஆனால் காங்கிரஸ் தோல்வி அடைந்ததும் அவர் என்டி ராமராவ்வின் தெலுங்கு தேசம் கட்சிக்குள் நுழைந்தார்! ஆனால் ஒரு சந்தர்ப்பம் வாய்த்தபோது என்டிஆரின் முதுகில் குத்திய சந்திரபாபு நாயுடு கட்சியையும், அனைத்தையும் திருடிக்கொண்டார்

அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சந்திரபாபு நாயுடு சேர்ந்தார் ஆனால் மிக விரைவிலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு அவர் வெளியேறினார் அது 2004ஆம் வருடம்.

அதன் பிறகு பத்து வருடங்கள் சந்திரபாபு நாயுடு மிகப்பெரிய அரசியல் அமைப்புடன் இருந்தார் ஆனால் நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவார் என்ற சூழல் நிலவிய போது அதை அப்படியே விட்டுவிட்டு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தாவினார்

தெலங்கானா தேர்தலுக்கு சற்று நாட்களுக்கு முன்னதாக அவர் பதவியை உதறிவிட்டு காங்கிரஸுடன் கைகோர்த்தார் இது தெலுங்கு தேச மக்களை மிகவும் ஏமாற்றிய புண்படுத்திய நடவடிக்கைகள்தான்

ஆனால் நாயுடு காங்கிரஸுடன் இணைந்து தெலங்கானா தேர்தலில் தோல்வி அடைந்த உடன் காங்கிரஸ் உடனான நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்

பிறகு மகா மெகா கூட்டணியில் இணைய தொடங்கினார். தொடர்ந்து தேர்தல் குறித்த தகவல்கள் வரும் பொழுது மீண்டும் அவர் யூ-டர்ன் அடித்து பாஜகவின் கட்டுக்குள் உள்ள தேச கூட்டணிக்கு வருவார்

ஆனால் இந்த முறை தேர்தல் கூட்டணியில் சந்திரபாபு நாயுடு காண அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டு விட்டன அவர் திருப்பி அனுப்பப்படுவார் என்று அமித் ஷா தொண்டர்கள் மத்தியில் பேசினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories