ராமலிங்கம் படுகொலை; தில்லியில் கண்டனக் கூட்டம்; சிரத்தாஞ்சலி! இன்று குடந்தையில் கடையடைப்பு!

கும்பகோணத்தை அடுத்த திருப்புவனம் பகுதியில், மதமாற்றம் மற்றும் மத பிரசாரத்தைத் தடுத்து இஸ்லாமியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராமலிங்கம் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு படுகொலை செய்யப்பட்டார்.

அவரது படுகொலை நிகழ்ந்து ஒரு வாரம் கழித்து இன்று அவரது படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தும், நியாயம் வழங்கக் கோரியும், கும்பகோணம் பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடத்தப் பட்டது.

ராமலிங்கம் படுகொலையைக் கண்டித்து, தலைநகர் தில்லியில் கடந்த சனி, ஞாயிறு இரு தினங்களும் சில இடங்களில் சிரத்தாஞ்சலியும், மௌன அஞ்சலியும் செலுத்தப் பட்டது. ஹிந்து உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து, படுகொலையான ராமலிங்கத்தின் ஆன்மா அமைதி பெற வேண்டும், நற்கதி அடைய வேண்டும் என்று கோரி, வட இந்தியாவின் சில இடங்களில் கண்டனக் கூட்டங்களும் மௌன அஞ்சலியும் செலுத்த பட்டன.

இந்நிலையில் இன்று, தமிழகத்தில் ராமலிங்கம் படுகொலையைக் கண்டித்து தஞ்சை, கும்பகோணம், திருப்புவனம், திருவிடை மருதூர், ஆடுதுறை, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் கடை அடைப்பு போராட்டத்துக்கு உள்ளூர் வியாபாரிகள், இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன

இதனை ஏற்று, இன்று காலை முதல் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் தங்கள் கடைகளை அடைத்து எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதனிடையே, இந்தக் கடையடைப்பில் கலந்து கொள்ளாத கடைகளைக் கணக்கெடுத்து, இனி அவர்களது கடைகளில் பொருள்கள் வாங்குவதை தவிர்ப்போம் என திருபுவனத்தில் பொதுமக்கள் பரவலாகக் கூறினர். இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்காத கடைகளில் வியாபாரம் செய்ய மாட்டோம். இந்துக் கடைகளில் மட்டுமே பொருள்களை வாங்குவோம் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினர்.

தலைநகர் தில்லியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம், சிரத்தாஞ்சலி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories