காங்கிரஸ் நடத்திய சர்ஜிகல் ஸ்ட்ரைக்… பாஜக.,வைவிட மேலானது தான்!

Published:

kashmir highways 0410 02 e1473575474972 - 2026

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் மேற்கொள்ளப்பட்ட சர்ஜிகல் strike on அது எந்த வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் மேற்கொள்ளப்பட்ட சர்ஜிகல் ஸ்டிரைக்கை விட மேம்பட்டது என்பதற்கான 6 காரணங்கள்

  1. எவரையும் கொலை செய்யவில்லை எனவே மகாத்மா காந்தியின் கொள்கையான அகிம்சை கொள்கையை கடைபிடித்து இருக்கிறோம்

  2. எந்தவித போர் உபகரணங்களையும் வெடிகுண்டுகளையும் பயன்படுத்தவில்லை எனவே காற்று மாசுபாடு ஒலி மாசுபாடு ஏற்படுத்தவில்லை

  3. இதற்காக ராணுவத்தை பயன்படுத்தவில்லை எனவே நம் ராணுவ வீரர் எவரையாவது பாகிஸ்தான் ராணுவம் பிடித்துச் செல்லும் வகையில் சூழ்நிலையை உருவாக்க வில்லை

  4. எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து செல்ல வில்லை எனவே ஐநா சபையில் கொடுத்த உறுதிமொழியை காப்பாற்றி ஒரு கட்டுப்பாடுள்ள நாடு என்ற பெயரை காப்பாற்றி இருக்கிறோம்

  5. இந்த அனைத்து தாக்குதல்களும் ஏ காங்கிரசாரின் மூளையில் மட்டுமே நடந்தது எனவே பெருமளவில் பணத்தையும் நம் தளவாடங்களையும் மனித உழைப்பையும் மிச்சப்படுத்தி இருக்கிறோம்

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

6.  எக்காரணம் கொண்டும் இதுகுறித்து எவரிடமும் ஆலோசிக்கவில்லை இந்த சர்ஜிகல் ஸ்ட்ரைக் குறித்து ராணுவத்திடம் கூட ஆலோசிக்கப்பட வில்லை எனவே மிகமிக ரகசியமாக இவை மேற்கொள்ளப்பட்டன.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img