தேர்தல் முடிவுகளுக்குப் பின்பும்… அந்த 4 திராவிடப் ‘பொய்கள்!’

bjp303 ec - 2026

தேர்தலுக்கு முன்னர் கடந்த 5 வருடங்களில் பொய்களை மட்டுமே பரப்பி, மக்களை சிந்திக்க விடாமல் உணர்ச்சி ரீதியாகத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்த திராவிட இயக்கங்களும், திராவிட இயக்க ஊடகங்களும் இப்போது தேர்தல் முடிவுகளுக்குப் பின்பும் 4 பொய்களை மக்களிடம் பரப்பி வருகின்றன.

அந்த 4 பொய்கள்.. இவை!

திராவிடன் பொய் 1: 303 பிஜேபி சீட் ஹிந்திக்காரன் கொடுத்தது … 
உண்மை : கன்னடம் மராத்தி குஜராத்தி பெங்காலி ஒரியா ஹிமாச்சலி அஸ்ஸாமி தெலுங்கு பஞ்சாபி மணிப்புரி காஸ்மீரி மாநிலங்கள் , தாய் மொழி மக்கள் 200 சீட் மோடிக்கு கொடுத்துள்ளனர்.

திராவிடன் பொய் 2: படிக்காத மாநில மக்கள் பிஜேபிக்கு ஒட்டு போட்டாங்க.
உண்மை: தமிழகம் படிப்பறிவில் 14ம் இடத்தில் உள்ளது. தமிழகத்திற்கு மேலே உள்ள படிப்பறிவு மிக்க மாநிலங்களில் பல முழவுவதும் பிஜேபி.,க்கு வாக்களித்துள்ளன.

dravidian lie2 - 2026

திராவிடன் பொய் 3: வளர்ச்சி இல்லா ஏழை மாநில மக்களே பிஜேபிக்கு ஒட்டு போட்டனர்
உண்மை: இந்தியாவின் பொருளாதாரத்தில் உச்சத்தில் இருக்கும் மராத்தி மொழி பேசும் மகாராஷ்ட்ரா (தமிழகம் போல இரு மடங்கு), மற்றும் தமிழகத்திற்கு இணையான 4 மாநில ஓட்டுகள் பிஜேபிக்கு முழுமையாக

ALSO READ:  தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

dravidian lie3 - 2026

திராவிடன் பொய் 4: ஏழ்மையான, அதிக வரி கட்டாத மாநிலக்களே பிஜேபிக்கு ஒட்டு போட்டுள்ளன
உண்மை : தமிழகம் வரி கட்டும் மாநிலக்களில் 5ம் இடத்தில உள்ளது இந்தியாவின் முதல் நான்கு மற்றும் தமிழகத்திற்கு இணையாக/பின் உள்ள பிற நான்கு மாநிலங்கள் முழுவதும் பிஜேபிக்கு ஓட்டு அளித்துள்ளன

dravidian lie4 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories