பாலிவுட் முஸ்லீம் நடிகை நடிப்பு தொழிலுக்கு திடீரென முழுக்கு…!

MUSLIM ACTER - 2026

காஷ்மீரை சேர்ந்தவர் ஜைரா வாசிம். டங்கல் படத்தில் நடித்ததன் மூலமாக, மிகப் பிரபலமடைந்தார். இதுதவிர, தனது நடிப்பிற்காக, தேசிய விருதும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”நான் சினிமாவுக்கு பொருத்தமானவள் என நினைத்தேன். ஆனால், இது என்னுடைய தொழில் அல்ல என்று உணர்ந்துவிட்டேன்.

5 ஆண்டுகள் முன்பாக, நான் எடுத்த திடீர் முடிவால், நான் பாலிவுட்டில் பிரபலமடைந்துள்ளேன்.

பொதுமக்கள் என்னை மிகவும் மதிப்புடன் பார்க்கிறார்கள். ஆனால், எனக்கு இந்த பிரபலமும், நடிப்பு தொழிலும் மன நிறைவு தரவில்லை.

என்னுடைய வேலை காரணமாக, மதத்துடன் ஒழுங்கான நட்புறவை பின்பற்ற முடியவில்லை.

இதனால், அல்லா (இறைவன்) மீது முழு ஈடுபாடு செலுத்தி, வழிபாடு எதுவும் நடத்த முடியாமல் போய்விட்டது.

எனக்குத் தேவையான அமைதி அனைத்தும் குரானில்தான் உள்ளது. அதனை படித்து தெரிந்துகொண்டேன்.

எனது மதத்தின் அடிப்படைகளை உணர்ந்துகொள்ளாமல் இவ்வளவு நாட்களாக வெட்டித்தனமாக இருந்தேன் என்பது எனக்கு மிகவும் வேதனை தருகிறது.

எனது முகத்தை வெளியில் காட்டுவது எவ்வளவு தவறானது என்பதை உணர்ந்துவிட்டேன்.

இனி, என் முகத்தை அந்நியர்களுக்கு காட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை. என் மதம் சொல்வதன்படியே நடந்துகொள்ளப் போகிறேன்.

இனி, சினிமா படங்களில் நடிக்கவும் விருப்பமில்லை,” என்று கூறியுள்ளார்.

18 வயதாகும் ஜைரா வாசிம் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories