ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே மலைப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சாலை வ்சதி இல்லாததால் பல அவசர அலுவல்களுக்குக, வெளியில் செல்ல மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
சாலை வசதி இல்லாததால் பிரசவத்திற்காக கர்ப்பிணியை தொட்டில் கட்டி 4 கிலோ மீட்டர் சுமந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.