பிரசவத்திற்காக கர்பிணியைத் தொட்டிலில் அழைத்து செல்லும் மக்கள் ! சாலை வசதியின்றி அவதி !

Published:

salai e1563251055100 - 2026ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே மலைப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சாலை வ்சதி இல்லாததால் பல அவசர அலுவல்களுக்குக, வெளியில் செல்ல மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

சாலை வசதி இல்லாததால் பிரசவத்திற்காக கர்ப்பிணியை தொட்டில் கட்டி 4 கிலோ மீட்டர் சுமந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

Related articles

Recent articles

spot_img