ஆட்சியரே… ‘தில்’ இருந்தா… கட்சிப் பிரமுகரிடம் மல்லுக்கட்டுங்க.. பார்ப்போம்!

kanchipuram inspector collector - 2026

காஞ்சி அத்தி வரதா் பாதுகாப்பு பணியிலிருந்த காவல் ஆய்வாளா், விஐபி வரிசையில் பொது மக்களை அனுமதித்த காரணத்திற்காக மாவட்ட ஆட்சியா் அவர்கள் பணியில் உள்ள அரசு அலுவலரான காவல்துறை அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்து, பொது மக்கள் மத்தியில் ஒருமையிலும் அநாகரிமான வார்த்தையாலும் திட்டி தீர்த்துள்ளாா். இது சட்டப்படி தவறில்லையா…?

சரி… அது என்ன காவல்துறை அதிகாரியை கலெக்டா் திட்டி கொண்டிருக்கும் வேளையில் மூஞ்சிக்கு முன்னாடி வீடியோ எடுத்து கொண்டிருக்கிறாா். அவர் யார் உங்க செட்டப்பா…? நான்கு வார்த்தை திட்டியவுடன் அந்த போனை பார்ப்பதும் மீண்டும் நான்கு வார்த்தை திட்டுவதும் கககக போ… (விளம்பரமாே)

கலெக்டா் அவர்கள் பகல் இரவு பாராமல் சோறு தண்ணி உண்ணாமல் பணி செய்வதாக பாலிமர் தொலைக்காட்சி செய்தி ஔிபரப்புகிறது. (சத்திய சோதனை)

காஞ்சி அத்திவரதா் பாதுகாப்பு பணியை திறம்பட செயலாற்றி வரும் காவல்துறைக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்த புகைச்சலே இச்சம்பவத்திற்கு காரணம் என அமெரிக்க நிபுணா் குழு கருத்து தெரிவித்துள்ளனா்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

உங்கள் பணியை கடைநிலை காவலரும் செய்ய முடியும்.. ஆனால் ஒரு கடைநிலை காவலர் செய்யும் பணியை ஒரு நாள் கூட உங்களால் செய்ய முடியாது.

டிப் டாப்பா சொக்கா போட்டுகிட்டு பஞ்சாயத்து பேசிட்டு இருக்கும் போது கூட்டத்திலிருந்து கல் வந்தால் சிதறி ஓடுபவா்கள் நாங்கள் அல்ல எதிர்த்து நின்று விரட்டி அடிப்பவா்கள்.

இந்த ஆளு மாவட்டத்துல எல்லாமே சரியா கடமை கட்டுப்பாடோட நடக்குதா?

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் நேர்மையாத்தான் வேலை செய்ராங்களா.?

இவருடைய மாவட்டத்தில் இவருடைய ஆட்சியின் கீழ் மாதம் மும்மாரி பொழிந்து மக்கள் வருமையின்றி வாழ்கிறார்களா..

அன்று ரவுடி வந்த போது ஊ…ஊருக்கு போய்ட்டாரா?

ஒரு கட்சிக்காரன பாத்து கேட்க துணிவு இருக்கா..?

பாவம் இரவும் பகலும் ஓய்வின்றி உழைக்கும் ஒரு அப்பாவி காவலர்தான் கெடச்சாரா?

ஒரு கட்சிப் பிரமுகரிடம் மோதி விளம்பரம் தேடச்சொல்லுங்க.
துணிவே துணை!

– காவலன் (சமூகத் தளங்களில் வைரலாகிவரும் புகார்)

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories