தண்ணீரில் தத்தளித்து கரைசேர்ந்த பெண் சடலம் ! கண்ணீரில் நனைக்கும் காட்சி படலம் !

niliammal - 2026சத்தியமங்கலம் அருகே உள்ள தெங்குமரஹாடா, அள்ளிமாயார் உள்ளிட்ட மலைக்கிராமங்களை சுற்றிலும் வெள்ளநீர் சூழ்ந்து ஒடுகிறது. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு எந்த அடிப்படை வசதியும் கிடையாது. நகரத்துக்குப் போக வேண்டுமெனில், 25 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்துதான் செல்ல வேண்டும்.

வேறு மார்க்கம்  ஊரின் மறுபுறத்தில் ஓடும் மாயாற்றை கடந்துதான் செல்ல வேண்டும். மாயாறு சாதாரண நாட்களில்  பரிசலில் கடந்து செல்லலாம். ஆனால், தற்போது கனமழையின் காரணமாக  காட்டாற்று வெள்ளம்  கரைபுரண்டு ஓடுகிறது. அதனால், மாயாற்றில் பரிசல் பயணம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில் அங்குள்ள அள்ளிமாயார் கிராமத்தைச் சேர்ந்த நீலியம்மாள் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். இதையடுத்து, அவரது சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் முயற்சியாக ஆம்புலன்ஸ் வழியாக சடலத்தை கல்லம்பாளையம் வரை கொண்டு வந்தனர்.

ALSO READ:  1 முதல் 9ம் வகுப்பு வரை... முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

அடுத்தாக  வழியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் மாயாற்றை எப்படி கடப்பது என குழம்பிய நிலையில், வெகு நேர ஆலோசனையின் பின் நீலியம்மாளின் சடலத்தை மரக்கட்டையில் கட்டி மாயாற்றில் 3, 4 பேர் பிடித்துக் கொண்டு, நீச்சலடித்தபடியே எடுத்துச் சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

நவீனமயமாகி விட்ட காலகட்டத்திலும்,தொழில்நுட்ப வசதிகளும், போக்குவரத்து வசதிகளும் பெருகிவிட்ட இந்நிலையிலும் மரக்கட்டையில் சடலத்தை கட்டி, மலைவாழ் மக்கள்  எடுத்துச் சென்ற சம்பவம் காண்பவர்களை கண்கலங்க வைத்தது.

எங்களுக்கு ஒரு பாலம் வேண்டும் என்று ரொம்ப காலமாகவே இந்த மக்கள் கேட்டு கொண்டு வருகின்றனர். அதில் இறந்துபோன நீலியம்மாளும் ஒருவர். குறிப்பிட்ட மலைவாழ் கிராமத்தினருக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்துதர வேண்டும் என சமூக ஊடகங்களில் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories