கைகொடுத்த வருண ஜபம்! வெளுத்துக்கட்டும் மழை! சென்னையின் தாகம் தீர்க்குமா?!
இந்நிலையில், இன்று இரவு நல்ல மழை இருக்கும் என்று வானிலை ஆர்வலர்கள் கணித்துக் கூறியிருக்கின்றனர்.
ஓவியர் பத்மவாசனின் தந்தை முத்துக்குமாரசாமி காலமானார்!
சங்கீத பூஷணம்’ ப. முத்துக்குமாரசாமி தமது 87 ஆவது வயதில் காலமானார்.
சென்னை – மதுரை; 10 ரயில்களின் வேகம் அதிகரிப்பு – ஜூலை 1 முதல் நடைமுறைபடுத்தப்படும் தென்னக இரயில்வே அறிவிப்பு…….!.
சென்னை – மதுரை; 10 ரயில்களின் வேகம் அதிகரிப்பு - ஜூலை 1 முதல் நடைமுறைபடுத்தப்படும் தென்னக இரயில்வே அறிவிப்பு.......!.
அத்திவரதர் வைபவம்! கார் பாஸ் வாங்க காத்துக்கிடக்கும் காஞ்சி வாசிகள்!
உள்ளூர்க்காரர்கள் காரை நிறுத்தும்போது இந்த பாசை காண்பித்தால் அவர்களை நகருக்குள் போலீசார் அனுமதிப்பர்.
தமிழகம் முழுவதும் 26 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகம் முழுவதும் 26 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மறைந்த நாடக ஆசிரியர் ’கிரேசி’ மோகனுக்கு புகழஞ்சலி!
அண்மையில் காலமான நகைச்சுவை அரசர், நாடக மேடை எழுத்தாளர் கிரேசி மோகனுக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.சென்னை நாடக சபைகளின் கூட்டமைப்பு, தமிழ் மேடை நாடக தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில்...
திமுக., கூட்டியிருக்கும் அதே நாளில் அதிமுக., சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம்!
சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஜூலை 1-ந்தேதி எடுத்துக் கொள்ளப்படும். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடைபெறும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தாயார் மரணம்..!
தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி மூப்பனார் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.கும்பகோணம் அருகே சுந்தரப்பெருமாள்கோவிலில் கஸ்தூரி மூப்பனாரின் இறுதி சடங்குகள் நாளை மாலை நடக்கிறது.தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான...
பக்கத்திலயே ஒரு ஸ்லீப்பர்செல்லை வெச்சிக்கிட்டு… டிடிவி படுத்தின பாடு இருக்கே… அய்யய்யய்யோ…!
அதற்கு அவர், கொள்கையே இல்லாத கட்சிக்கு கொள்கை பரப்புச் செயலாளர் எதற்கு என்று கூறி அந்த செய்தியாளர் சந்திப்பை நிறைவு செய்தார்.
தீபாவளிக்கு ஊருக்கு போகணுமா? ரயில் முன்பதிவுக்கு இன்றே போங்க..!
தீபாவளிக்கு தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல விரும்புவோர் இன்று காலை 8 மணிக்கு ரயில்களில் முன் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.
இலங்கைத் தமிழ் சைவர்கள் சிதம்பரம் ஆனித்திருமஞ்சன தரிசனத்துக்கு வர தமிழக அரசு வசதி செய்யவேண்டும்!
சிதம்பரம் வருகை தருகின்ற இலங்கை இந்து சைவர்களை இந்து தமிழர் கட்சியின் சார்பிலும் வரவேற்கத் தயாராக இருக்கிறோம் என்பதையும் தங்கள் கவனத்திற்கு எடுத்துச் சொல்கிறோம்.
டிவிட்டர் புகாருக்கே… உடனடி நடவடிக்கை எடுத்த போலீஸ்! பாராட்டி மகிழ்ந்த குஷ்பு!
இதையும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள நடிகை குஷ்பு, உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.