தமிழகம் முழுவதும் 26 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

tamilnadu police - 2026

தமிழகம் முழுவதும் 26 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மகேஷ் குமார் அகர்வால் காவல்துறை ஆபரேசன் பிரிவு ஏடிஜிபியாகவும், வெங்கட்ராமன் சென்னை சைபர் கிரைம் பிரிவு ஏடிஜிபியாகவும், வினித் தேவ் வாங்க்டே மாநிலக் குற்ற ஆவணக் காப்பக ஏடிஜிபியாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

சத்தியபிரியா போலீஸ் கல்லூரியின் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

ரயில்வே டிஐஜியாக நியமிக்கப்பட்ட பாலகிருஷ்ணன், திருச்சி சரக டிஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் சரக டிஐஜியாக இருந்த செந்தில் குமார் ஐஜியாக பதவி உயர்வு பெற்று சேலம் நகர போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் சரக டிஐஜியாக இருந்த வனிதா ஐஜியாக பதவி உயர்வு பெற்று தமிழக ரயில்வே காவல்துறை ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பிரேம் ஆனந்த் சின்ஹா ஐஜியாக பதவி உயர்வு பெற்று தென்சென்னை காவல்துறை கூடுதல் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

ஈஸ்வரமூர்த்தி சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக நியமிக்கப் பட்டுள்ளார்.

பிரவீன்குமார் அபிநவ் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று நெல்லை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கபில் குமார் சரத்கர் வடசென்னை காவல்துறை இணை ஆணையராகவும், ரூபேஷ் குமார் மீனா டிஐஜியாக பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் டிஐஜியாகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் டிஐஜியாக இருந்த காமினி வேலூர் டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆனிவிஜயா- டிஐஜியாக பதவி உயர்வு பெற்று மதுரை சரக டிஐஜியாகவும் , மதுரை சரக டிஐஜியாக பிரதீப் குமார் சேலம் டிஐஜியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நஜ்மல் ஹோடா ஐஜியாக பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு அச்சு பிரிவின் ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை ஐஜியாகவும், அன்பு ஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை காவல்துறை நிர்வாக பிரிவு ஐஜியாகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

மகேஷ் குமார் ரத்தோட் ஐஜியாக பதவி உயர்வு பெற்று போலீஸ் அகாடமியில் ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்!

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

Topics

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories