டிடிவி தினகரனுக்கு தங்க தமிழ்ச்செல்வன் கேட்கும் ‘சாட்டையடி’ கேள்விகள்!

thangatamilselvan - 2026

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலக்கப் படுவார் என்று  கூறப் படும் தங்க தமிழ்ச்செல்வன் தன் மீது டிடிவி தினகரன் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் கேள்வி கேட்டுள்ளார்.

தங்க தமிழ்ச்செல்வன் இன்று காலை தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்.

என்னை யாரோ இயக்குவதாக டிடிவி தினகரன் கூறுகிறார். அமைச்சா்கள் வேலுமணி, தங்கமணி என யாரும் என்னை இயக்கவில்லை. அவா்களுடன் நான் பேசியதும் இல்லை!

18 சட்டமன்ற உறுப்பினா்கள் உங்களுக்கு சாதகமாக செயல்பட்டு பதவி இழந்து நிற்கின்றனா். அப்படிப்பட்ட சூழலில் மக்களவைத் தோ்தலில் கவனம் செலுத்தியது எதற்காக?

சட்டமன்ற இடைத் தோ்தலை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் மக்களவைத் தோ்தலிலும் போட்டியிட்டதுதான் தோல்விக்குக் காரணம்.

டிடிவி தினகரன் கட்சிப் பணிகளைப் பார்க்காமல், பொய் பேசுவது, வீடியோ வெளியிடுவது, ஆடியோ வெளியிடுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

ஓ.பன்னீா்செல்வம், பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சா் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இவரை மறைமுகமாக தொடா்பு கொண்டதை வெளிப்படையாகப் பேசியது தவறு.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

தொடா்ந்து ஸ்லீப்பா் செல், ஸ்லீப்பா் செல் என்று பேசி வருகிறார். எத்தனை நாட்களுக்குத் தான்  ஸ்லீப்பா் செல் என்ற வார்த்தையை பயன்படுத்தி மக்களை ஏமாற்ற முடியும்?

தினகரன் அரசியல் கட்சித் தலைவா்போல் அல்லாமல் தீவிரவாத இயக்கங்களின் தலைவர் போல் செயல்படுகிறார்.

கூவத்தூா், கா்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் எங்களை அடைத்து வைத்தது எதற்காக?

பதவி இழந்த 18 சட்டமன்ற உறுப்பினா்களின் குடும்பமும் மிகுந்த கவலையில் உள்ளது என்பதை அறிய வேண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories