மதுரை சித்திரைத் திருவிழா! ஏப்.16 சனிக்கிழமை அழகர் ஆற்றில் எழுந்தருளல்!
மதுரை சித்திரைத் திருவிழா! ஏப்.16 சனிக்கிழமை அழகர் ஆற்றில் எழுந்தருளல்!
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!
நில அளவை முறையும் நிலத்திற்கு தேவையான நீர் பாசன செய்யும் முறையும் பொறிக்கப்பட்டுள்ளது
விருதுநகர் – மானாமதுரை மின் ரயில் பாதையில் 7ம் தேதி சோதனை ஓட்டம்!
மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
நாளை கடைசி: சென்னை பல்கலைக் கழகத்தில் பணி!
சென்னை பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணியிடங்கள் : 05பணியின் தன்மை : Chief Executive Officer, Office Assistant...
மதுரை சித்திரை திருவிழா: முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி!
அங்கு மீனாட்சி அம்மன் கோவில் பட்டர்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு காலை 9 மணிக்கு மேல் முகூர்த்தகால் நடப்பட்டது.
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கடத்திக் கொலை; 4 பேருக்கு இரட்டை ஆயுள்!
போளூர் அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை கடத்தி கொலை செய்த வழக்கில் தந்தை-மகன் உள்பட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கோடை வசந்த உற்சவம் 9ம் தேதி துவக்கம்! இதற்கெல்லாம் அனுமதி இல்லை!
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கோடை வசந்த உற்சவம் வரும் 9ம் தேதி துவங்கி, 17ம் தேதி முடிவடைகிறது.கோயில் சார்பாகவோ, உபயதார்கள் சார்பாகவோ அம்மன், சுவாமிக்கு தங்கரத உலா மற்றும் உபய திருக்கல்யாணம் ஆகிய...
இன்று மதுரையில் இராமர் பாதம் தரிசனம்!
இதைத்தொடா்ந்து ராமேஸ்வரத்துக்கு ராமர் பாதம் கொண்டு செல்லப்பட்டு அங்கு வழிபாடு நடத்தப்பட்டது.
சிவனுடன் நயன்.. புதிய காருக்கு பூஜை! வைரல்!
இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.
குடும்பத்தோடு ஹோட்டல் வந்த அஜித்! வைரலான புகைப்படங்கள்!
வரும் தீபாவளிக்கு 'அஜித் 61' படத்தினை திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள்.
மதுரையில் வேலைவாய்ப்பு முகாம்!
ANM, DFPN, DNA, DMLT மற்றும் DPhram படித்தவர்கள் நேரில் வந்து அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரிபார்ப்புக்கு கொண்டு வர வேண்டும்
ஹைஜாக் செய்யப்பட்ட பள்ளிச் சீருடை! ஹிஜாப் அரசியலில் சிக்கிக் கொண்ட அரசுப் பள்ளி!
இதனை ஏற்றுக்கொண்ட பெற்றோர்கள் கலைந்து சென்றனர். தற்போது பள்ளிக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்