December 6, 2025, 7:42 AM
23.8 C
Chennai

சுபாஷிதம்: ஞானத்தில் ஆர்வம்! செல்வத்தில் திருப்தி!

subhashitam
: subhashitam

ஸ்பூர்த்தி பதம் – வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும்
108 ஞான முத்துக்கள்
தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

12. கண்ணோட்டம்!

ஸ்லோகம்:

அதோத: பஸ்யத: கஸ்ய மஹிமா நோபசீயதே |உபர்யுபரி பஸ்யந்த: சர்வ ஏவ தரித்ரதி ||
– ஹிதோபதேசம்.

பொருள்:

கீழே பார்த்துக் கொண்டு நடப்பது வினய குணம் உள்ளவர்களின் இயல்பு. இந்த நற்குணத்தினால் யாருக்குத்தான் உயர்வு வராது? அகங்காரம் கர்வம் தலைக்கேறி மேலே பார்த்துக்கொண்டே நடப்பவர்கள் அந்த உயர்வை இழந்த வறியவர்களே!

விளக்கம்:

ஞானத்தில் நம்மை விட உயர்ந்தவர்களோடும் செல்வத்தில் நம்மை விட தாழ்ந்தவர்களோடும் ஒப்பிடும்போது பணிவு, திருப்தி, ஞானம் பெறவேண்டும் என்ற ஆர்வம் – போன்றவை உண்டாகும். கர்வத்தோடு நடந்துகொள்வது தீமை பயக்கும் என்பதை விளக்கும் ஸ்லோகம் இது.

இந்த சுலோகம் செல்வத்தில் மட்டுமின்றி ஞானத்திலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை கூறுகிறது. சிலர் அறிவாற்றலில் தம்மை விடத் தாழ்ந்தவர்களைப் பார்த்து தாமே மகா மேதாவி என்று நினைத்து கர்வமுறுவர்.

தம்மை விட உயர்ந்த அறிவாளிகளை எதிர்கொள்ளும் போது தம் அறிவு எத்தனை அற்பமானது என்று உணர்வர். ஞானம் பெறுவதற்கு இது போன்ற கண்ணோட்டமே தேவை.

செல்வத்தில் தன்னைவிட கீழானவர்களோடு ஒப்பிட்டால் ஏழைகளிடம் இரக்கம் ஏற்பட்டு அவர்களுக்கு உதவ வேண்டுமென்ற எண்ணம் வரும்.

ஞானத்தைப் பெறுவதில் எப்போதும் ஆர்வத்தோடு விளங்கவேண்டும். செல்வத்தை பொருத்தமட்டில் திருப்தியோடு விளங்க வேண்டும் என்பது மூத்தோர் சொல்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories