சுபாஷிதம்: பிறர் கவனத்தைக் கவருதல்!

subhashitam
subhashitam

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

43. பிறர் கவனத்தைக் கவருதல்.

செய்யுள்:

கடம் பிந்த்யாத் படம் சிந்த்யாத் குர்யாத் வா கார்தபஸ்வரம்|
யேன கேநாப்யுபாயேன ப்ரசித்த: புருஷோபவேத் ||

பொருள்:

பானைகளை உடை. உடையை கிழித்துக் கொள். கழுதைப் போல் கத்து. ஏதாவது ஒரு விதத்தில் பிறர் கவனத்தைக் கவர்.

விளக்கம்:

செய்திகளில் வராத தலைவனை மக்கள் மறந்து போவார்கள். ஏதோ ஒரு விதத்தில்  செய்திகளில் இடம் பிடிக்க வேண்டும். பிறர் பார்வையை கவருவதற்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறும் குறும்பு ஸ்லோகம் இது. இவ்விதமாகக் கூட வெளிச்சத்திற்கு வரலாம். ஆனால் என்ன பயன்? முட்டாள்தனத்தை வெளிப்படுத்திக் கொள்வதை தவிர…!

அனைவரின் பார்வையும் நம் மேல் பட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? வினோதமாக நடந்து கொண்டு பிறரை விட வேறுபடுத்திக் காட்டிக் கொள்ள வேண்டும். கழுதை போல் கத்தினால் வேடிக்கை பார்ப்பார்கள்.

பத்திரிக்கைச் செய்திகளில் இடம் பிடிப்பதற்கு சில தலைவர்கள் இந்த குறிப்புகளை கடைபிடிப்பது உண்டு. ஏதோ ஒரு விதத்தில் பொதுமக்களிடம் பெயர் வாங்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு அளிக்கப்பட்ட குறும்பு அறிவுரை இது. பிரபலங்களின் மீது செருப்பு வீசிய செய்திகள்,  அளிக்கப்பட்ட விருதுகளை திரும்பக் கொடுக்கும் அபத்தங்கள்… இதற்கு உதாரணங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories