ஆன்மிகக் கட்டுரைகள்

தினசரி ஒரு வேத வாக்கியம்: 76. ஒன்றே தெய்வம்!

இந்த சூத்திரத்தால் நம் தேசத்தின் தரிசனங்கள் அனைத்தையும் சமன்வயப்படுத்தும் உபநிஷத்துகளை உலகிற்கு அளித்தார்கள் மகரிஷிகள்.

ஆதிசங்கர பகவத் பாதரின் அவதார தினத்தில்..!

தவறான சிந்தாந்தங்களைப் பரப்பி மக்களை திசை திருப்பும் முயற்சிகள் நடைபெற்று வந்த வேளை அது. அதர்மம் தலை தூக்கியது. தர்மம்

திருப்புகழ் கதைகள்: பிரமனை சிறைபிடித்த கதை!

பெருமாளே. என்ற வரிகளாகும். இவ்வரிகளில் பிரமனைச் சிறை பிடித்த வரலாறு கூறப்படுகிறது.

தினசரி ஒரு வேத வாக்கியம்: 75. பேச்சு ஒரு வரம்!

"மதுமதீம் வாசம் வதது சாந்திவாம்" - அதர்வணவேதம் "இனிமையாக, அமைதி நிலவும்படி பேசுவாயாக!"

குரு பக்தி அவசியம்: ஆச்சார்யாள் அருளுரை!

எல்லா நன்மைகளுக்கும் மற்றும் எல்லா சிரேயஸ்களுக்கும் மூல காரணமான குருபாதத்தை நீ வழிபடு”

சங்கர ஜெயந்தி: ஹிந்து தர்மம் தழைக்க வந்த ஆதிகுரு!

பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதைக்கு விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டற்றது என்கிற அத்வைத தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர்.
- 2026

மாசிலா ஸ்ரீ சங்கரர்!

(இன்று (17.05.2021) ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி தினம்)

ஆள்பவனுக்கு வந்த விபரீத ஆசை!

போஜராஜாவுக்கு ஒரு நாள் விபரீத யோசனை தோன்றியது.காளிதாசன் வாயிலிருந்து எல்லா விஷயங்களைப் பற்றியும் கேட்டாகிவிட்டது. நான் காலமான பிறகு ஒரு இரங்கற்பா எழுதுவான் அல்லவா? அதை மற்றவர்கள் கேட்பார்களே தவிர, நான் எப்படிக்...

திருப்புகழ் கதைகள்: கருவடைந்து…

அடுத்த மூன்று பகுதிகளில் இராமாவதாரத்தின் போது இராமருக்கு உதவி செய்வதற்காக தேவர்கள் வானரங்கள் வடிவில் பிறந்த கதை சொல்ல

தினசரி ஒரு வேத வாக்கியம்: 73. இனிமை பொழியட்டும்!

நம்மில் கூட அந்த பிரேமை ஒளிவீசும். பிரபஞ்சத்தின் மீதும் அது பாயும். அந்த பிரேமையை சாதித்து அடையவேண்டும்.

உலகின் தலைசிறந்த தர்மம்!

நாய் ஒன்று அவர் எதிரில் எலும்பும் தோலுமாக வந்து நின்றது.
- 2026

Recent articles