மார்ச்-8; மகளிர் தினத்தில் ஒரு பார்வை! வைணவ மகளிர்!

Andal Rengamannar - 2026

#இன்றுமார்ச்8உலகமகளிர்தினம்

நம் ஸம்ப்ரதாயத்திற்கு அடிகோலிட்ட பெண்கள் பலர். அவர்களில் என் சிந்தையில் உதித்தவர்கள் மூவர்.

  1. ஆண்டாள்:- பூமாலை சூடி பாமாலை பாடியவள். எங்கும் (லீலா விபூதி, நித்ய விபூதி) திருவருள் பெற திருப்பாவை எனும் அழகிய, எளிய, இனிய முப்பது பாசுரங்களில் வாழ்க்கைத் தத்துவங்களைக் கூறி அவனை அடையும் வழியை நமக்கு உணர்த்தியவள். பாமாலை சூட்டிய தேவிமார்களும் இல்லை. அதே போன்று தான் சூடிக் களைந்த பூமாலையை பெருமாளுக்கு சூட்டிய ஆழ்வார்களுமில்லை. மேலும் ஆழ்வார்கள் குழுவிலும் மற்றும் எம்பெருமான் பத்தினிமார்களிலும் ஒருவளாக விளங்குகிறாள். இவையே நம் கோதையின் தனிச்சிறப்பு.

  2. திருக்கோளூர்_பெண்பிள்ளை:-

    உய்ய வழியான உடையவரையே நமது ஸம்ப்ரதாய விஷயங்களை புராண, இதிஹாசங்களிலிருந்து மேற்கோளாக எடுத்து அசர வைத்து, பெண் இனத்திற்கே புகழ் சேர்த்தவள். இவளின் விசேஷ சுகமான ஸம்ப்ரதாய விஷய ஞானத்தைக் கண்டு பாஷ்யகாரரே அதிசயித்து உவகைக் கொண்டார்.

  3. குமுதவல்லி_நாச்சியார்:=

ஒவ்வொருவரின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பதற்கேற்ப தனது பர்த்தாவை பாகவத ததீயாராதனைக்கு வித்திட வைத்தவள். வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் பாகவத ததீயாராதனைம் என்பது தனிச்சிறப்பு கொண்டது. இதன்மூலம் திருமங்கை மன்னன் திருமங்கை ஆழ்வார் எனப் புகழ் பெற்றார். இத்தகைய அரிய செயல்களை புரிந்து ஸம்ப்ரதாயத்தில் இடம் பிடித்தவள்.
பெண்களால் தான் தர்மம் தழைத்தோங்கும் என்பதற்கேற்ப உன் மூவரின் வழி சென்று, அவர்கள் வழி நின்று வாழ்வினில் ஒளிர்வோம்.

” க்ருஹிணீ க்ருஹம் இதி உச்யதே” – என்பதால் பெண்களாலே வீடு என்ற ஒன்று இருக்கிறது …… மேலும் ” யத்ர நார்ய: பூஜ்யந்தே தத்ர ரமந்தே தேவதா: ” என்பதாக நம் ஸம்ப்ரதாயத்தில் பெண்களுக்கு உயர்ந்த ஸ்தானம் தரப்பட்டுள்ளது……

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories