மார்ச்-8; மகளிர் தினத்தில் ஒரு பார்வை! வைணவ மகளிர்!

Andal Rengamannar - 2026

#இன்றுமார்ச்8உலகமகளிர்தினம்

நம் ஸம்ப்ரதாயத்திற்கு அடிகோலிட்ட பெண்கள் பலர். அவர்களில் என் சிந்தையில் உதித்தவர்கள் மூவர்.

  1. ஆண்டாள்:- பூமாலை சூடி பாமாலை பாடியவள். எங்கும் (லீலா விபூதி, நித்ய விபூதி) திருவருள் பெற திருப்பாவை எனும் அழகிய, எளிய, இனிய முப்பது பாசுரங்களில் வாழ்க்கைத் தத்துவங்களைக் கூறி அவனை அடையும் வழியை நமக்கு உணர்த்தியவள். பாமாலை சூட்டிய தேவிமார்களும் இல்லை. அதே போன்று தான் சூடிக் களைந்த பூமாலையை பெருமாளுக்கு சூட்டிய ஆழ்வார்களுமில்லை. மேலும் ஆழ்வார்கள் குழுவிலும் மற்றும் எம்பெருமான் பத்தினிமார்களிலும் ஒருவளாக விளங்குகிறாள். இவையே நம் கோதையின் தனிச்சிறப்பு.

  2. திருக்கோளூர்_பெண்பிள்ளை:-

    உய்ய வழியான உடையவரையே நமது ஸம்ப்ரதாய விஷயங்களை புராண, இதிஹாசங்களிலிருந்து மேற்கோளாக எடுத்து அசர வைத்து, பெண் இனத்திற்கே புகழ் சேர்த்தவள். இவளின் விசேஷ சுகமான ஸம்ப்ரதாய விஷய ஞானத்தைக் கண்டு பாஷ்யகாரரே அதிசயித்து உவகைக் கொண்டார்.

  3. குமுதவல்லி_நாச்சியார்:=

ஒவ்வொருவரின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பதற்கேற்ப தனது பர்த்தாவை பாகவத ததீயாராதனைக்கு வித்திட வைத்தவள். வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் பாகவத ததீயாராதனைம் என்பது தனிச்சிறப்பு கொண்டது. இதன்மூலம் திருமங்கை மன்னன் திருமங்கை ஆழ்வார் எனப் புகழ் பெற்றார். இத்தகைய அரிய செயல்களை புரிந்து ஸம்ப்ரதாயத்தில் இடம் பிடித்தவள்.
பெண்களால் தான் தர்மம் தழைத்தோங்கும் என்பதற்கேற்ப உன் மூவரின் வழி சென்று, அவர்கள் வழி நின்று வாழ்வினில் ஒளிர்வோம்.

ALSO READ:  ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

” க்ருஹிணீ க்ருஹம் இதி உச்யதே” – என்பதால் பெண்களாலே வீடு என்ற ஒன்று இருக்கிறது …… மேலும் ” யத்ர நார்ய: பூஜ்யந்தே தத்ர ரமந்தே தேவதா: ” என்பதாக நம் ஸம்ப்ரதாயத்தில் பெண்களுக்கு உயர்ந்த ஸ்தானம் தரப்பட்டுள்ளது……

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories