“உன் பாட்டி எப்படி செத்துப்போனாள்? தெரியுமோ?”

Published:

295603 479182172136829 1054166438 n 2 - 2026

“உன் பாட்டி எப்படி செத்துப்போனாள்? தெரியுமோ?”
(அந்த ரகசியம் பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?

.அது பரம ரகசியம்!)​

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

* தட்டச்சு-வரகூரான் நாராயணன்.நடுத்தர வயது தம்பதிகள்
தரிசனத்துக்குவந்தார்கள். முகத்தில் ஏக்கம் தெரிந்தது.”கல்யாணமாகி பத்து
வருஷமாச்சு…

*சந்ததி இல்லை..”‘மேலே சொல்லு’ என்று கேட்கிறமாதிரிபெரியவாள் பார்த்தார்கள்.

“ராமேஸ்வரத்தில் நாகப் பிரதிஷ்டை..

பண்ணினேன். சந்தானகோபால மந்திரம்ஆயிரக்கணக்காகப் பண்ணினேன்…”பெரியவாள்
கண்களை மூடிக்கொண்டுமௌனமாக
இருந்தார்கள்.”உன் பாட்டி எப்படி செத்துப்போனாள்?தெரியுமோ?”வந்தவருக்கு,
சாட்டையால் அடித்தாற்போல்இருந்தது. ‘இத்தனை பேர்கள் எதிரில், அதைஎப்படிச்
சொல்வது?’பெரியவாள் சொன்னார்கள்.”உன் தாத்தா ரொம்ப முன்கோபி.சதா
காலமும்பாட்டியைத் திட்டுவார்.அடிப்பார். அவர் அட்டகாசம் பொறுக்கலே.
ஒருநாள் உன் பாட்டிகொல்லைக் கிணத்திலே விழுந்து
தற்கொலைபண்ணிண்டுட்டா…””உன் குடும்பத்துக்கு ஸ்திரீ சாபம் இருக்கு.
நல்லஜோஸ்யர் – உபாசகர்களிடம் கேட்டு பரிஹாரம் செய்.அப்புறம் புத்திரப்
பிராப்தி உண்டாகும்…”தம்பதிகள் நெகிழ்ந்தே போனார்கள்.பாட்டி கிணற்றில்
விழுந்தது அந்த பையனுக்குதெரியும். (அவன் மனைவிக்குக்கூட அதுவரைசொன்னதில்லை!)
அந்த ரகசியம் பெரியவாளுக்குஎப்படித் தெரிந்தது?.அது பரம ரகசியம்!

Related articles

Recent articles

spot_img