மகா பெரியவர் மகிமை

Homeஆன்மிகம்மகா பெரியவர் மகிமை

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 24)

சிறிது நேரத்திற்குப் பிறகு இந்தப் பிம்பங்களை (புருஷா சிவ லிங்கம் மற்றும் குண்டலினி சக்தி) கடந்துவிடுவேன் என்றுணர்ந்தேன்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 23)

அங்குஷ்ட்டமாத்ர புருஷோ...... : கார்வெட்டிநகர், 13, செப்டெம்பர், 1971 - திங்கள் கிழமை

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

“மது அருந்திய ஆசாமி மடத்தில்” (ஓரு ஆடி அமாவாசை அன்று)

"மது அருந்திய ஆசாமி மடத்தில்"(ஓரு ஆடி அமாவாசை அன்று) (மகான்கள் தீர்க்கதரிசிகள்! அவர்களது செயல்பாடுகளில்… அவர்களின் ஒவ்வொரு பார்வையிலும் கூட ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும். இதை உணர்ந்து செயல்பட்டால், மகான்களது ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.)  16-02-2013...

“இன்னும் நான் காப்பி,டீ சாப்பிட ஆரம்பிக்கவில்லை” குறும்பாகச் சொன்ன மகா பெரியவா

"இன்னும் நான் காப்பி,டீ சாப்பிட ஆரம்பிக்கவில்லை" குறும்பாகச் சொன்ன மகா பெரியவா (பீபெர்ரி தரமான வெரெய்டி குண்டுக் காப்பிகொட்டையும், அஸ்ஸாமிலிருந்து வரவழைத்த ஸ்பெஷல் டீ பொடியும் இருப்பதாகச் சொன்ன மார்வாரி, அவற்றை 'ஸ்வாமிஜி மஹராஜ்'...

“கா..கா..ன்னு, கூப்டறோமே, அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா” —பெரியவா-கேள்வி

"கா..கா..ன்னு, கூப்டறோமே, அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா" ---பெரியவா-கேள்வி(கான்னா காப்பாத்துன்னு ஒரு அர்த்தம் உண்டுன்னு நான் சொல்றது சரிதானே! இன்னொரு வகையில சொன்னா, காகம் பித்ரு ரூபம்னு சொல்றது உண்டு. பித்ருகளைப் பார்த்து...

நீ பாலை சூடா வச்சிட்டு அவசரம் அவசரமாக் கிளம்பி வந்துட்டே இல்லியா… அதான்!

“என் வாயைப் பார்த்தியோ ?”-பெரியவா “நீ பாலைச் சூடா வச்சிட்டு அவசரம் அவசரமாக் கிளம்பி வந்துட்டே இல்லியா… அதான்! ” (எந்தளவுக்கு பக்தி இருந்திருந்தால், காஞ்சி மகான் அந்த பக்தரின் பாலை ருசித்திருப்பார் என்பதைச் சற்றே...

“Obey & Obedience”—– சுச்ருஷையும் ஒபீடியன்ஸும்

"Obey & Obedience"சுச்ருஷையும் ஒபீடியன்ஸும்2012-ல் கல்கியில் வந்த அருள் வாக்குஇங்கேயும் லோக ஜனங்களின் ஜகமத்யத்தை (ஒரே போன்ற சிந்தனையை) காட்டுவதாக ஒன்று பார்க்கிறோம். Obey என்ற வார்த்தையிலிருந்தே Obedience வந்திருப்பதாக எவரும் புரிந்து கொள்ள முடியும். லாடினிலிருந்து வந்த...

“Fits வந்தது, தெய்வ குற்றம்;…. Fit வந்தது,பெரியவா அனுக்ரஹம்.!”

"Fits வந்தது, தெய்வ குற்றம்;Fit வந்தது,பெரியவா அனுக்ரஹம்.!"( கல்யாணம் நடக்குமா. நடக்காதா.?..நடத்தலாமா, கூடாதா.?.என்ற நிலையில் Fits உள்ள பெண்ணுக்கு அனுகிரஹம் பண்ணிய பெரியவா)சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு. தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.ஒரு விவாகம்.மாலை மாற்றல்,...

“Generation Gap என்கிறார்களே, அது என்ன?”

"Generation Gap என்கிறார்களே, அது என்ன?" (கேள்வி கேட்டு விளக்கமளித்த பெரியாவாளின் பதில் உடனிருந்த ஆங்கிலம் மெத்தப் படித்தவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.)சொன்னவர்-என்.ராமஸ்வாமி-செகந்தராபாத்.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன். கர்நாடகத்தில் பெல்காம் அருகில் மகா ஸ்வாமிகள் தங்கியிருந்த சமயம். நான்...

“பெரியவா, சங்கரர் என்பது, உடனிருந்த கிங்கரர்களுக்குப் புரியவில்லை (கூர்காவுக்குத் தெரிந்திருந்தது.)

"அடக்கத்தின் அவதாரம்""பெரியவா, சங்கரர் என்பது, உடனிருந்த கிங்கரர்களுக்குப் புரியவில்லை(கூர்காவுக்குத் தெரிந்திருந்தது.)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்ஒரு கூர்கா, தரிசனத்துக்கு வந்தார். முகத்தில் கவலை தெரிந்தது."என்ன சமாசாரம்னு கேளு" என்று தொண்டரிடம் சொன்னார்கள் பெரியவா.கூர்கா சொன்னார்."நான்...

பெருங்கூட்டத்தில் மூச்சு முட்டி, வாந்தி வரும்போல் இருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பெரியவாளின் வைத்தியம்!

"வெற்றிலை வைத்யமா? அனுகிரஹ வைத்யமா?"(பெருங்கூட்டத்தில் மூச்சு விட காற்று பற்றாமல், மூச்சு முட்டி, வாந்தி வரும்போல் இருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு)( சின்னப் பொண்ணு பெரியவாளுக்கு மீனாக்ஷியாகக் காட்சியளித்தாளோ?-இருக்கும்)!சொன்னவர்-ஸ்ரீமடம் பாலுதொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு-வரகூரான் நாராயணன்.மதுரை சேதுபதி...

ஆஞ்சநேயர் வைத்தியம் – இது பெரியவா! ஆசார்யாள் வைத்தியம்- இது அன்பர்!

"ஆஞ்சநேயர் வைத்தியம்"-இது பெரியவா"ஆசார்யாள் வைத்தியம்"-இது அன்பர்.(இரண்டுமே உண்மை தான்! )தொகுப்பு-கோதண்டராம சர்மாதட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஓர் அன்பருக்கு முகத்தில் பல சரும நோய்கள் ஏற்பட்டு,முகம் கறுப்பாகி விட்டது. வெளியில் தலை காட்டுவதற்கே அவருக்கு வெட்கமாக இருந்தது.பெரியவாளிடம்...

நான் சட்டை கோட்டு ஒண்ணும் போட்டுக்கிறதில்லே – முஸ்லிம் தையற்காரரிடம் பெரியவா!

"நான் சட்டை கோட்டு ஒண்ணும் போட்டுக்கிறதில்லே, தையலே இல்லாத ஒத்தைத் துணி!"--ஒரு முஸ்லிம் தையற்காரரிடம் -பெரியவா(பெரியவாளின் கருணை, மதம் என்ற வேலியைத் தாண்டி பிரவகிக்கும் வெள்ளம்.)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன்.​ஒரு முஸ்லிம் தையற்காரர்....

புயல் உருவாகி அதன் மூலம்தான் மழைநீர் நமக்கு கிடைக்கும் காலம் 

"ஒரு புயல் உருவாகி அதன் மூலம்தான் மழைநீர் நமக்கு கிடைக்கும் காலமாகிவிட்டது"(.மரம் மழை வெள்ளம் பற்றி அன்றே சொன்ன மகா பெரியவா) (. கண் மூடித்தனமாக காடுகளிலுள்ள மரங்களை வெட்டி வீழ்த்தி நமக்கு...

SPIRITUAL / TEMPLES