“வேதம் பிரும்ம வித்தை. வேதம் படிக்க குழந்தைகள் வருவதே அபூர்வம்!
"வேதம் பிரும்ம வித்தை. வேதம் படிக்க குழந்தைகள் வருவதே அபூர்வம். இருக்கிற குழந்தைகளையும் போகச் சொல்லிட்டா, எப்படி.?" "வரகூர் உறியடி உத்ஸவம்னு கேள்விப்பட்டிருப்பேளே.?") -- பெரியவாளின் கேள்வி.(மாணவர்களுக்கு ஸ்வரம், அபஸ்வரமாக இருக்கிறது/.அத்துடன் சம்ஸ்க்ருத...
“மது அருந்திய ஆசாமி மடத்தில்” (ஓரு ஆடி அமாவாசை அன்று)
"மது அருந்திய ஆசாமி மடத்தில்"(ஓரு ஆடி அமாவாசை அன்று) (மகான்கள் தீர்க்கதரிசிகள்! அவர்களது செயல்பாடுகளில்… அவர்களின் ஒவ்வொரு பார்வையிலும் கூட ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும். இதை உணர்ந்து செயல்பட்டால், மகான்களது ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.) 16-02-2013...
“இன்னும் நான் காப்பி,டீ சாப்பிட ஆரம்பிக்கவில்லை” குறும்பாகச் சொன்ன மகா பெரியவா
"இன்னும் நான் காப்பி,டீ சாப்பிட ஆரம்பிக்கவில்லை" குறும்பாகச் சொன்ன மகா பெரியவா (பீபெர்ரி தரமான வெரெய்டி குண்டுக் காப்பிகொட்டையும், அஸ்ஸாமிலிருந்து வரவழைத்த ஸ்பெஷல் டீ பொடியும் இருப்பதாகச் சொன்ன மார்வாரி, அவற்றை 'ஸ்வாமிஜி மஹராஜ்'...
“கா..கா..ன்னு, கூப்டறோமே, அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா” —பெரியவா-கேள்வி
"கா..கா..ன்னு, கூப்டறோமே, அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா" ---பெரியவா-கேள்வி(கான்னா காப்பாத்துன்னு ஒரு அர்த்தம் உண்டுன்னு நான் சொல்றது சரிதானே! இன்னொரு வகையில சொன்னா, காகம் பித்ரு ரூபம்னு சொல்றது உண்டு. பித்ருகளைப் பார்த்து...
நீ பாலை சூடா வச்சிட்டு அவசரம் அவசரமாக் கிளம்பி வந்துட்டே இல்லியா… அதான்!
“என் வாயைப் பார்த்தியோ ?”-பெரியவா “நீ பாலைச் சூடா வச்சிட்டு அவசரம் அவசரமாக் கிளம்பி வந்துட்டே இல்லியா… அதான்! ” (எந்தளவுக்கு பக்தி இருந்திருந்தால், காஞ்சி மகான் அந்த பக்தரின் பாலை ருசித்திருப்பார் என்பதைச் சற்றே...
“Obey & Obedience”—– சுச்ருஷையும் ஒபீடியன்ஸும்
"Obey & Obedience"சுச்ருஷையும் ஒபீடியன்ஸும்2012-ல் கல்கியில் வந்த அருள் வாக்குஇங்கேயும் லோக ஜனங்களின் ஜகமத்யத்தை (ஒரே போன்ற சிந்தனையை) காட்டுவதாக ஒன்று பார்க்கிறோம். Obey என்ற வார்த்தையிலிருந்தே Obedience வந்திருப்பதாக எவரும் புரிந்து கொள்ள முடியும். லாடினிலிருந்து வந்த...
“Fits வந்தது, தெய்வ குற்றம்;…. Fit வந்தது,பெரியவா அனுக்ரஹம்.!”
"Fits வந்தது, தெய்வ குற்றம்;Fit வந்தது,பெரியவா அனுக்ரஹம்.!"( கல்யாணம் நடக்குமா. நடக்காதா.?..நடத்தலாமா, கூடாதா.?.என்ற நிலையில் Fits உள்ள பெண்ணுக்கு அனுகிரஹம் பண்ணிய பெரியவா)சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.ஒரு விவாகம்.மாலை மாற்றல்,...
“Generation Gap என்கிறார்களே, அது என்ன?”
"Generation Gap என்கிறார்களே, அது என்ன?" (கேள்வி கேட்டு விளக்கமளித்த பெரியாவாளின் பதில் உடனிருந்த ஆங்கிலம் மெத்தப் படித்தவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.)சொன்னவர்-என்.ராமஸ்வாமி-செகந்தராபாத்.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன். கர்நாடகத்தில் பெல்காம் அருகில் மகா ஸ்வாமிகள் தங்கியிருந்த சமயம். நான்...
“பெரியவா, சங்கரர் என்பது, உடனிருந்த கிங்கரர்களுக்குப் புரியவில்லை (கூர்காவுக்குத் தெரிந்திருந்தது.)
"அடக்கத்தின் அவதாரம்""பெரியவா, சங்கரர் என்பது, உடனிருந்த கிங்கரர்களுக்குப் புரியவில்லை(கூர்காவுக்குத் தெரிந்திருந்தது.)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்ஒரு கூர்கா, தரிசனத்துக்கு வந்தார். முகத்தில் கவலை தெரிந்தது."என்ன சமாசாரம்னு கேளு" என்று தொண்டரிடம் சொன்னார்கள் பெரியவா.கூர்கா சொன்னார்."நான்...
பெருங்கூட்டத்தில் மூச்சு முட்டி, வாந்தி வரும்போல் இருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பெரியவாளின் வைத்தியம்!
"வெற்றிலை வைத்யமா? அனுகிரஹ வைத்யமா?"(பெருங்கூட்டத்தில் மூச்சு விட காற்று பற்றாமல், மூச்சு முட்டி, வாந்தி வரும்போல் இருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு)( சின்னப் பொண்ணு பெரியவாளுக்கு மீனாக்ஷியாகக் காட்சியளித்தாளோ?-இருக்கும்)!சொன்னவர்-ஸ்ரீமடம் பாலுதொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு-வரகூரான் நாராயணன்.மதுரை சேதுபதி...
ஆஞ்சநேயர் வைத்தியம் – இது பெரியவா! ஆசார்யாள் வைத்தியம்- இது அன்பர்!
"ஆஞ்சநேயர் வைத்தியம்"-இது பெரியவா"ஆசார்யாள் வைத்தியம்"-இது அன்பர்.(இரண்டுமே உண்மை தான்! )தொகுப்பு-கோதண்டராம சர்மாதட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஓர் அன்பருக்கு முகத்தில் பல சரும நோய்கள் ஏற்பட்டு,முகம் கறுப்பாகி விட்டது. வெளியில் தலை காட்டுவதற்கே அவருக்கு வெட்கமாக இருந்தது.பெரியவாளிடம்...
நான் சட்டை கோட்டு ஒண்ணும் போட்டுக்கிறதில்லே – முஸ்லிம் தையற்காரரிடம் பெரியவா!
"நான் சட்டை கோட்டு ஒண்ணும் போட்டுக்கிறதில்லே, தையலே இல்லாத ஒத்தைத் துணி!"--ஒரு முஸ்லிம் தையற்காரரிடம் -பெரியவா(பெரியவாளின் கருணை, மதம் என்ற வேலியைத் தாண்டி பிரவகிக்கும் வெள்ளம்.)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஒரு முஸ்லிம் தையற்காரர்....