ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 24)
சிறிது நேரத்திற்குப் பிறகு இந்தப் பிம்பங்களை (புருஷா சிவ லிங்கம் மற்றும் குண்டலினி சக்தி) கடந்துவிடுவேன் என்றுணர்ந்தேன்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 23)
அங்குஷ்ட்டமாத்ர புருஷோ...... : கார்வெட்டிநகர், 13, செப்டெம்பர், 1971 - திங்கள் கிழமை
― Advertisement ―
‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!
மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்
More News
மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!
நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!
பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Explore more from this Section...
எங்கிருந்தோ வந்த வெள்ளைக்காரருக்கு அனுக்ரஹம் செய்கிறீர்கள்….எங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை!
"எங்கிருந்தோ வந்த வெள்ளைக்காரருக்கு அனுக்ரஹம் செய்கிறீர்கள். அவரும் பெரியவாளைப் பார்த்ததுமே கடவுளைப் பார்த்த மாதிரி ஆனந்தப்படுகிறார்.ஆனால் பக்கத்தில் உள்ள எங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லையே? அந்த ஞானம் வரவில்லையே?"-தொண்டர்கள்."நீங்கள் எல்லோரும் ஞானியாகிவிட்டால் , எனக்கு...
மாமரம் காய்ப்பதற்கு விவசாய இளைஞனுக்கு பெரியவா சொன்ன யுக்தி!
"மாஞ்செடி வளர்க்கிறேன்.பூக்கிறது. உதிர்ந்து போய் விடுகிறது;காய்ப்பதே இல்லை"-விவசாய இளைஞன்பெரியவாளிடம் மண்டூக்ய உபநிஷத்தில் சந்தேகம் கேட்பவர்களும் வருவார்கள்; மாமரம் வளர்ப்பு பற்றி கேட்பவர்களும் வருவார்கள்.(தீர்வு சொன்ன
பெரியவா)சொன்னவர்; ஓர் அணுக்கத் தொண்டர்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.மாந்தோட்டம் வைத்திருக்கும்...
நான் சொல்றது பாதரட்சை இல்லை, தோல் செருப்பு!
"செருப்பு இருக்கா?" என்று பெரியவர் கேட்டுவிட்டு"நான் சொல்றது பாதரட்சை இல்லை,தோல் செருப்பு"(பெரியவாளின் அபூர்வ ஜீவகாருண்ய வைத்தியம்)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு(மூலமாக)கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமிதட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஒரு முறை பெரிய செல்வந்தர் ஒருவர் தனது காரில் மடத்திற்கு வந்து நிற்கிறார். அவரது முகத்தில் வேதனை.அது...
மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான்
"மன அழுக்கைப் போக்கிக்க வழிசெஞ்ச மகான்"(கஷ்ட தசையில் தெய்வத்தை நிந்தனை செஞ்ச ஒருவருக்கு பெரியவாளின் உபதேசம்)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-10-09-2015 தேதியிட்ட குமுதம் பக்தி.கஷ்ட தசையில் தெய்வத்தை நிந்தனை செஞ்ச ஒருத்தர், ஒரு சமயம்...
“வெற்றிலை என்று ஏன் பெயர் வந்தது?” தாவரவியல் மாணவனுக்கு விளக்கம்-பெரியவா
"வெற்றிலை என்று ஏன் பெயர் வந்தது?" தாவரவியல் மாணவனுக்கு விளக்கம்-பெரியவா. : 23 June 2013 தினமணி ஒரு சமயம் காஞ்சிமடத்தில் மகா சுவாமிகளைச் சந்திக்க ஒரு மாணவன் வந்திருந்தான். அவனிடம் சுவாமிகள்,""என்ன படிக்கிறாய்?'' என்று...
“காஞ்சிபுரத்தில் மூன்று ‘டை’கள் மற்றும் மூன்று கோடி ரொம்ப பிரசித்தம்”-பெரியவா
"காஞ்சிபுரத்தில் மூன்று 'டை'கள் மற்றும் மூன்று கோடி ரொம்ப பிரசித்தம்"-.....பெரியவா (-நடை,வடை,குடை)&(மூன்று 'கோடி'கள் (காமகோடி ருத்ரகோடி, புண்யகோடி), (பரம்பரை பரம்பரையாகக் காஞ்சிபுரத்தில் வசித்துக் கொண்டிருப்பவர்களுக்குக் கூட, இந்த செய்தித்துளிகள் தெரிந்திருக்காது பெரியவாளிடம் 'சூக்ஷ்மங்கள்' அதிகம்). கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-161தட்டச்சு-வரகூரான்...
`நீ குறிப்பிடற உயரம் ஸ்ட்ரட்டோஸ்பியர் (stratosphere) தானே” பெரியவா
`நீ குறிப்பிடற உயரம் ஸ்ட்ரட்டோஸ்பியர் (stratosphere) தானே” பெரியவா( விண்வெளியில் உயரே செல்லச் செல்ல, விமானம் எதிர்கொள்ளும் தட்பவெட்ப மாற்றங்களை விவரித்துவிட்டு, குறிப்பிட்ட ஒரு சூழலுக்குச் சென்றதும், விமானத்தின் ஒலி பூமியை அடைவதில்லை)...
“போலி சந்நியாஸிகள்” (பூஜ்யர்) (“பூஜ்யர் என்றாலே சூன்யர் என்றும் அர்த்தம்தானே”)
"போலி சந்நியாஸிகள்" (பூஜ்யர்) ("பூஜ்யர் என்றாலே சூன்யர் என்றும் அர்த்தம்தானே"). ரா,கணபதி எழுதியதுதட்டச்சு-வரகூரான் நாராயணன். மஹா பூஜ்யர் என்று சொல்லப்பட்ட ஒரு நவீன கால ஸ்வாமிஜியை நாடிப்போய்ஏமாந்து திரும்பிய ஓர் அடியார் பெரியவாளிடம் தம் தாபத்தைக் கொட்டிக்...
“காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை”
"காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை""விவாஹ மந்திரம் ரொம்ப முக்கியம். சகல சௌபாக்கியமும் கிடைக்கணும்னு பிரார்த்தனை பண்றது" 'வேத மந்திரம்-"பெரியவா உபதேசம்".சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.காலை எட்டு மணிக்குள் திருமாங்கல்ய தாரணம் நடந்துவிட்டது....
கண்ணதாசனை மாற்றிய காஞ்சிப் பெரியவர்
"கண்ணதாசனை மாற்றிய காஞ்சிப் பெரியவர்-மற்றும் தன்னைக் காப்பாற்றிய பெரியவா மீது கண்ணதாசன் இயற்றிய கவிதையும்-'அர்த்தமுள்ள இந்துமதம்' தோன்றிய வரலாறும்""பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற
தீர்த்தப் பெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்து
கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும் முழுமூர்த்தம்
கலிமொய்க்கும்...
‘ரூட்’ மாற்றின மகாபெரியவா!
'ரூட்' மாற்றின மகாபெரியவா!( மகா பெரியவாளின் பக்தையான செல்லம்மா பாட்டிக்கு (சிறு வயதில் நடந்த அனுபவம்)(பக்தர்களுக்கு எப்படி உதவ வேண்டும் என்று மகானுக்குத் தெரியாதா?)கட்டுரை-ரா.வேங்கடசாமிகாஞ்சி மகானின் கருணை உள்ளம் புத்தகத்திலிருந்துபுதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்மகா...
தலைப்பாகை சாமியார்!
"தலைப்பாகை சாமியார்!"("ஒரு பைசாவைக் கூட கையால் தொட்டதில்லை" உண்மைதான். ஆனால் கல்யாணத்துக்கு வேண்டிய பணம் கிடைத்துவிட்டது தலைப்பாகை சாமியாருக்கு!)(ஏழைக்காக லீலா நாடகம் நடத்திய பெரியவா)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்."பெண்ணுக்குக் கல்யாணம். மடத்திலேர்ந்து...