“பெரியவர் உகுத்த கண்ணீர்”
"பெரியவர் உகுத்த கண்ணீர்"( மின்சார ரயில் விபத்தில் சிக்குண்டு அபம்ரித்யு ஆன, தன் மகன் நற்கதி அடைந்தானா என்று அந்தத் தாயின் சந்தேகத்திற்கு. -விளக்கம் அளித்த பெரியவா)நன்றி: காஞ்சி முனிவர் நினைவுக்...
“எனக்கு கடுகு எண்ணை வாங்கித் தருகிறாயா?”
"எனக்கு கடுகு எண்ணை வாங்கித் தருகிறாயா?"(கனவில் சொன்னதை நிறைவேற்றிய பக்தரின் பாக்கியம்)சொன்னவர்-ஒரு பக்தர்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்காஞ்சி முனிவர் ஜீவித காலத்திலேயும் சித்தியான பிறகும் பக்தர்கள் கனவில் தோன்றி பக்தர்களுக்கு அநுக்ரஹம் புரிந்த நிகழ்ச்சிகள்...
“ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டேன்”-பெரியவா
"ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டேன்"-பெரியவா("சாஸ்திரிகளே! உங்களால் முடிந்தால் யாகம் செய்யுங்கள். ஆடு வ்ங்குவதற்காக,ஸ்ரீ மடத்திலிருந்து ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டேன்...யக்ஞம் நடத்தணும் என்று முதலிலேயே சொல்லியிருந்தால் ஸஹாயம் செய்திருக்கலாம்....
“Air Pollutionங்கிறது மனுஷாளுக்கு மட்டுமில்லே
"Air Pollutionங்கிறது மனுஷாளுக்கு மட்டுமில்லே;மரங்களுக்கும் உண்டு"--பெரியவா(பட்ட வில்வமரம் துளிர்த்த சம்பவம்)(இது என்ன சப்ஜெக்ட்? பயாலஜியா ,பாஷ்யாலஜியா?)(பசுபதியே அறிவார்) கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-154தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் ஒரு சிவ பக்தர், நாள் தவறாமல் சிவ பூஜை...
“நீங்கள் ம்ருத்யுஞ்ஜய ஜப-ஹோமம் செய்ய வேண்டாம்
"நீங்கள் ம்ருத்யுஞ்ஜய ஜப-ஹோமம் செய்ய வேண்டாம். உங்கள் வீட்டுக்கு ம்ருத்யு வரமாட்டான்;திரும்பிப் போங்கள்" ("ஆமாம், இன்னும் ஒரு நூறாண்டு அவருக்கு காரண்டி!") சொன்னவர்; ராயவரம் பாலு ஸ்ரீமடம்.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன். நெரூர் சதாசிவப் பிரும்மேந்திரர் அதிஷ்டானத்துக்கு,தரிசனத்துக்காகச் சென்றிருந்தார்கள்,...
“எனக்கு கொடுக்கணும்னு கொண்டு வந்ததை ……கொடுக்காம போறயே “
"எனக்கு கொடுக்கணும்னு கொண்டு வந்ததை .....................கொடுக்காம போறயே "( "இங்கே நிறைய ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை, திராட்சைன்னு பல பழங்கள் கொண்டு வந்து தரா நான் சாதாரண நெல்லிக்கனியை பகவானுக்கு தர்றதா அதனாலே...
“தனுஷ்கோடி புயல் வருவதற்கு முன் எச்சரிக்கை கொடுத்த பெரியவா”
"தனுஷ்கோடி புயல் வருவதற்கு முன் எச்சரிக்கை கொடுத்த பெரியவா" மற்றும் பல மாதங்களாக பெரியவா உத்தரவுப்படி அங்கு சேகரித்து வைக்கப்பட்ட 250 மூட்டை அரிசி யும்) (இரண்டு சம்பவங்கள் இணைந்த கட்டுரை) ( அப்போதைய...
‘சந்திரமௌலி யார்?’ -உணர்த்திய காஞ்சி மகான்!
'சந்திரமௌலி யார்?’ -உணர்த்திய காஞ்சி மகான்!( எனக்கோசரம்தானே கொண்டு வந்தே... எனக்கோசரம்தானே கொண்டு வந்தே...’ என்று கேட்டதன் மூலம், ‘நான்தாண்டா அந்த சந்திரமெளலி’ என்று அவர் எவ்வளவு தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிட்டார்)(பெரியவா அருள்...
“காதில் விழவே இல்லையா”?-பக்தையின் ஓலம்.
"காதில் விழவே இல்லையா"?-பக்தையின் ஓலம்.(காதில் விழவில்லையா என்று கேட்டவுடன் காலிங் பெல் சப்தம் கேட்டது எப்படி?) (காதில் விழவே இல்லையா என்ற குரல் கேட்காமலா பெரியவா இந்த பிரசாதங்களை அனுப்பி இருக்கின்றா?").கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி
2011-நவம்பர் போஸ்ட்.காஞ்சி...
“பெரியவாளுக்கு அரிச்சுவடிப் பாடம் நடத்தவும் தெரியும்;
"பெரியவாளுக்கு அரிச்சுவடிப் பாடம் நடத்தவும் தெரியும்;....... எம்.ஏ. வகுப்புப்பாடமும் எடுக்கத் தெரியும்!".(இந்த ரகசியம் எங்களுக்குத் தெரியும்)(பரத்துக்கும்-இகத்துக்கும் வழிகாட்டிய பெரியவா)சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.பரமசாதுவான ஒருத்தர் தரிசனத்துக்கு வந்தார். பெரியவா முன் நெடுஞ்சாண்...
“நைஸ்” இதயத்தால், அதி நைஸ் போர்வை!
("போர்வை வந்துதாடா?" மனேஜரின் குசலப்ரச்னம் அவனுக்கு உண்மையை புரியவைத்தது)05-12-2011 POSTவேத பாடசாலை குழந்தைகள் சிலரை தம்முடன் யாத்திரை அழைத்து சென்றபோது, நல்ல குளிர் காலம், மலை பிரதேசம் வேறு. 'emergency ' கொட்டகையில்...
“ நிறுத்தி வெச்சுட்டையேடா சங்கரா!”-பாட்டி
“ நிறுத்தி வெச்சுட்டையேடா சங்கரா!”-பாட்டி“ இதோ உன் சங்கரன் வந்துட்டேன், பாரு! நீ .....வந்துருக்கேன்னு தெரியாம உள்ளே காரியமா ......இருந்துட்டேன். தெரிஞ்ச உடனேயே ஓடி .......வந்திருக்கேன்” -பெரியவா(நெகிழ்ச்சியே இறுகி உருவான நிகழ்ச்சி)பல முறை...